க⁴ண்டா பூஜாமணியை சந்தனம் இட்டு, பூ சாற்றி, மணி அடித்து சப்தம் செய்க.ஸ்லோகம்: ஆக³மார்த²ம்ʼ து தே³வானாம்ʼ க³மனார்த²ம்ʼ ச ரக்ஷஸாம் |குரு க⁴ண்டே வரம்ʼ நாத³ம்ʼ தே³வதாஸ்தா²னஸம்ʼனிதௌ⁴ || தேவர்கள் வரவும், ராக்ஷசர்கள் “தினசரி பூஜை – 16”
Author: கார்த்திக் லக்ஷ்மி நரசிம்ஹன்
நவம்பர் 1 பஞ்சாங்கம்
நவம்பர் 1 பஞ்சாங்கம் தமிழ் தேதி : ஐப்பசி 16 துலா மாதம் ஆங்கில தேதி : நவம்பர் 1 கிழமை : ஞாயிற்றுக்கிழமை / பானு வாஸரம் அயனம் : தக்ஷிணாயனம் ருது : ஶரத் ருது பக்ஷம் “நவம்பர் 1 பஞ்சாங்கம்”
அக்டோபர் 31 பஞ்சாங்கம்
அக்டோபர் 31 பஞ்சாங்கம் தின விசேஷம் – மஹா அன்னாபிஷேகம் & ஸந்தான கோபால விரதம் தமிழ் தேதி : ஐப்பசி – 15 துலா மாதம் ஆங்கில தேதி : அக்டோபர் 31 கிழமை : சனிக்கிழமை / “அக்டோபர் 31 பஞ்சாங்கம்”
அக்டோபர் 30 ராசிபலன்
அக்டோபர் 30 ராசிபலன் 🕉️மேஷம்*அக்டோபர் 30 ராசிபலன்ஐப்பசி 14 – வெள்ளி இளைய சகோதரர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். தாய் பற்றிய கவலைகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எண்ணங்களின் “அக்டோபர் 30 ராசிபலன்”
அக்டோபர் 30 பஞ்சாங்கம்
அக்டோபர் 30 பஞ்சாங்கம் தின விசேஷம் – சுபமுகூர்த்த நாள் தமிழ் தேதி : ஐப்பசி – 14 துலா மாதம் ஆங்கில தேதி : அக்டோபர் 30 கிழமை : வெள்ளிக்கிழமை / ப்ருகு வாஸரம் அயனம் : “அக்டோபர் 30 பஞ்சாங்கம்”
அக்டோபர் 29 பஞ்சாங்கம்
அக்டோபர் 29 பஞ்சாங்கம் தின விசேஷம் – சுபமுகூர்த்த நாள் தமிழ் தேதி : ஐப்பசி – 13 துலா மாதம் ஆங்கில தேதி : அக்டோபர் 29 கிழமை : வியாழக்கிழமை / குரு வாஸரம் அயனம் “அக்டோபர் 29 பஞ்சாங்கம்”
அக்டோபர் 28 பஞ்சாங்கம்
அக்டோபர் 28 பஞ்சாங்கம் தின விசேஷம் – ப்ரதோஷம் தமிழ் தேதி : ஐப்பசி – 12 துலா மாதம் ஆங்கில தேதி : அக்டோபர் 28 கிழமை : புதன்கிழமை / ஸௌம்ய வாஸரம் அயனம் : “அக்டோபர் 28 பஞ்சாங்கம்”
தினசரி பூஜை – 15
கலஶ பூஜா: வீட்டுப்பூஜைக்கு பஞ்சபாத்திரத்தில் இருக்கும் நீரையே பயன்படுத்தி பஞ்ச பாத்திரத்துக்கு பூஜை செய்யலாம். பெரிய பூஜைகள் என்றால் தனியாக கலசம் வைத்துக்கொள்ளலாம். பஞ்ச பாத்திரத்தில் நீரை விட்டு, சந்தனம் இட்டு, கொஞ்சம் மங்களாக்ஷதை “தினசரி பூஜை – 15”
அக்டோபர் 27 பஞ்சாங்கம்
அக்டோபர் 27 பஞ்சாங்கம் தின விசேஷம் – ஸர்வ ஏகாதசி தமிழ் தேதி : ஐப்பசி – 11 துலா மாதம் ஆங்கில தேதி : அக்டோபர் 27 கிழமை : செவ்வாய்கிழமை / பௌம வாஸரம் அயனம் “அக்டோபர் 27 பஞ்சாங்கம்”
தினசரி பூஜை – 14
பூவின் தத்துவம் பெரியவர் வாக்கிங் கிளம்பும் போதே சொல்லிவிட்டார்! நானாக ஏதாவது சொன்னால் கேட்டுக்கொள். நீயாக பேசக்கூடாது. பேச்சு ஒன்றுமில்லை என்றால் ஜபம் பண்ணிக்கொண்டு வா. கையில் ஒரு தடியுடன் கிளம்பியாச்சு. அதே தெருவில் “தினசரி பூஜை – 14”