குபேரவன காவல்
சமீப காலத்தில் சரித்திர நாவல்கள் எழுதி பெயர்பெற்ற ” காலச்சக்கரம்” திரு நரசிம்மா அவர்கள் எழுதிய மற்றொரு நாவல் இது. இது சரித்திர / வரலாற்று நாவலா என்றால் என்னைப் பொறுத்தவரை இல்லை என்று “குபேரவன காவல்”
WA Safety Tools
மகாளய பக்ஷம் கதை -1
திதி செய்யும் பொழுது ஒரு அதிசயம் நிகழ்ந்தது பிண்டத்திற்கு சற்று அருகில் ஒரு கை பூமியைப் பிளந்து எழுந்தது வியப்போடு நோக்கிய பீஷ்மர் அடுத்த நொடி அது தன் தந்தையின் கை என்பதை கண்டு கொண்டார் அதே ரேகைகள் அதே விரல் அமைப்பு என்பன அவருடைய தந்தையின் கை என்பதை அவருக்கு நன்றாகவே காட்டியது.
Ghoomer
ஆபத்பாண்டவன்
ரகுஎன்ன தம்பி கோபால்அப்பா காலையில் கீழ விழுந்துட்டார்மருத்துவ மனையில் சேர்த்துத்தேன்என் கொழுந்தியா கல்யாணம் போகணும் நீங்க வரமுடியுமா சான்ஸ் இல்ல கம்பணி க்கு பாரின் டெலீகட்ஸ் வரா நான் தான் அவர்களை புது பிராஜாக்ட் “ஆபத்பாண்டவன்”
தவறாக அனுப்பிய பணத்தை திரும்பப் பெற
இன்று நம்மில் பலரும் யூபிஐ உபயோகித்து பணம் அனுப்புகிறோம். சில சமயம் பணம் அனுப்பும் சமயத்தில் தவறாக மற்றொருவருக்கு அனுப்பி இருப்போம். அதே போல் , பண மோசடியில் ( Scams) சிக்கி பணத்தை இழந்திருப்போம்.
பள்ளியறை
அப்பெண்மணியின் செய்கையும் பேச்சும் அப்பட்டமான அதிகார தோரணையை வெளியிட்டது. இறைவன் சன்னதி முன் எந்த தர்க்கமும் வேண்டாம் என அவள் அமைதியாக வெளியே சென்று ஒரு தூணில் சாய்ந்த வண்ணம் அமர்ந்தாள். அதற்கு நேரே தெரிந்த கருவறையிலுள்ள ஈசனை நோக்கி,
திருப்புமுனையான திருவோணம்
சீராட்டி வளர்த்த பெண்ணை, ‘எங்கே அவளுடன் தன் குடும்ப செழுமையே கிளம்பிவிடுமோ’ என்ற அச்சத்தில்; அந்த பிள்ளை தன் பெண்ணை திருமணம் செய்துகொடுக்குமாறு கேட்கும்போது, தட்டிக் கழிப்பதற்காக “அவளுக்கு உப்பு போட்டுக்கூட சமைக்கத்தெரியாது” என்று பேயாழ்வார் கொடாக்கண்டனாய் மறுத்துச் சொல்லப்போக அவரோ விடாக்கண்டனாய் “பரவாயில்லை, நான் உப்பில்லாமலேயே சாப்பிடப் பழகிக்கொள்கிறேன்” என்று சொல்லி அவருக்கு வாய்ப்பூட்டு போட்டு ‘திரு’வைத்தட்டிக்கொண்டு வந்துவிட்டாரே!
வைதேகி காத்திருக்கிறாள்
இவள் பேருந்தில் ஏறி வழக்கமாக நிற்குமிடத்தில் நின்று கொண்டாள். டிக்கெட் வாங்கி பத்திரப்படுத்தி கொண்டாள்.அதுவரை ஓடிக் கொண்டிருந்த பாடலிலிருந்து “கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு ” பாடல் மாற்றப்பட்டது. பின் நடுவில் “சிங்கப் பெண்ணே” பாடல் என மாறி மாறி ஓடியது. அவளுக்கு தெரியும் இந்த பாடல் தன் கவனத்தை ஈர்க்க நடத்துனர் செய்த வேலை தான் என்று. தினமும் நடக்கும் கூத்து தான் இது. முகத்தில் எதையும் தெரிந்த மாதிரி காட்டி கொள்ளாவிட்டாலும் உள்ளக்குள்ளேயே அந்த நடத்துனரை கலாய்த்துக் கொள்வாள். கண்ணா நீ என்னோட ஸ்கூல் டேஸ்ல என்ட்ட சிக்காம போய்ட்ட. அப்ப தெரியும் நான் யார்னு. நானே பெரிய ரவுடி டா அப்புறம் தாண்டா இதெல்லாம் போங்கடா போய் புள்ள குட்டிகள படிக்க வைங்க என்று சொல்லிக் கொள்வாள். ஆனால் இன்று எதையும் ரசிக்கும் நிலையில் வைதேகி இல்லை. மனம் முழுக்க கிருத்திக் தான் வியாபித்திருந்தான்.
