ஜனவரி 9 பஞ்சாங்கம்

தமிழ் தேதி : மார்கழி 25 (தனுர் மாசம்) ஆங்கில தேதி : ஜனவரி 09 (2021) கிழமை :  சனிக்கிழமை /ஸ்திர வாஸரம் அயனம் : தக்ஷிணாயனம் ருது : ஹேமந்த ருது பக்ஷம் : கிருஷ்ண பக்ஷம் “ஜனவரி 9 பஞ்சாங்கம்”

ஜனவரி 08 பஞ்சாங்கம்

தமிழ் தேதி : மார்கழி 24 (தனுர் மாசம்) ஆங்கில தேதி : ஜனவரி 08 (2021) கிழமை :  வெள்ளிக்கிழமை /ப்ருகு வாஸரம் அயனம் : தக்ஷிணாயனம் ருது : ஹேமந்த ருது பக்ஷம் : கிருஷ்ண பக்ஷம் “ஜனவரி 08 பஞ்சாங்கம்”

ஜனவரி 07 பஞ்சாங்கம்

தமிழ் தேதி : மார்கழி 23 (தனுர் மாசம்) ஆங்கில தேதி : ஜனவரி 07 (2021) கிழமை :  வியாழக்கிழமை /குரு வாஸரம் அயனம் : தக்ஷிணாயனம் ருது : ஹேமந்த ருது பக்ஷம் : கிருஷ்ண பக்ஷம் “ஜனவரி 07 பஞ்சாங்கம்”

ஜனவரி 06 பஞ்சாங்கம்

தமிழ் தேதி : மார்கழி 22 (தனுர் மாசம்) ஆங்கில தேதி : ஜனவரி 06 (2021) கிழமை :  புதன் கிழமை /ஸௌம்ய  வாஸரம் அயனம் : தக்ஷிணாயனம் ருது : ஹேமந்த ருது பக்ஷம் : கிருஷ்ண “ஜனவரி 06 பஞ்சாங்கம்”

ஜனவரி 05 பஞ்சாங்கம்

தமிழ் தேதி : மார்கழி 21 (தனுர் மாசம்) ஆங்கில தேதி : ஜனவரி 05 (2021) கிழமை :  செவ்வாய்கிழமை /பௌம வாஸரம் அயனம் : தக்ஷிணாயனம் ருது : ஹேமந்த ருது பக்ஷம் : கிருஷ்ண பக்ஷம் “ஜனவரி 05 பஞ்சாங்கம்”

இரணியன் பெற்ற வரங்கள்

இரணியன் என்றே விளிக்கிறான் கம்பநாடன்.  அவன் வழியிலே நாமும் செல்வோம். இரணியன் தான் பெற்ற வரத்தின் வலிமையினால், 1. பெண்களாலோ, ஆண்களாலோ, திருநங்கைகளாலோ, உலகத்தில் நிலைபெற்றுள்ள உயிருள்ளவைகளாலோ, உயிரற்றவைகளாலோ இறவான்; கண்களால் காணப்படுவனவாலும், எண்ணங்களில் “இரணியன் பெற்ற வரங்கள்”

ஜனவரி 4 பஞ்சாங்கம்

தமிழ் தேதி : மார்கழி 20 (தனுர் மாசம்) ஆங்கில தேதி : ஜனவரி 04 (2021) கிழமை :  திங்கட்கிழமை /இந்து வாஸரம் அயனம் : தக்ஷிணாயனம் ருது : ஹேமந்த ருது பக்ஷம் : கிருஷ்ண “ஜனவரி 4 பஞ்சாங்கம்”

இரணியனின் தவம்

தனது சகோதரன் இரண்யாட்சன் கொல்லப்பட்டதையறிந்த இரணியகசிபு சினங்கொண்டு, பரமனைப் பழி வாங்கத் துடிக்கிறான். ‘என் சகோதரனைக் கொன்ற பரமனைப் பழிக்குப் பழி வாங்குவேன். அவனது அடியார்களைத் துன்புறுத்தி அழிப்பேன். அப்படி அழித்து, எங்கும் அந்த “இரணியனின் தவம்”

ஜனவரி 03 பஞ்சாங்கம்

தமிழ் தேதி : மார்கழி 19 (தனுர் மாசம்) ஆங்கில தேதி : ஜனவரி 03 (2021) கிழமை :  ஞாயிற்றுக்கிழமை / பானு வாஸரம் அயனம் : தக்ஷிணாயனம் ருது : ஹேமந்த ருது பக்ஷம் : கிருஷ்ண “ஜனவரி 03 பஞ்சாங்கம்”

ஜய-விஜயர்

படைப்புத் தொழிலுக்கு வேண்டி, தனது நாபியிலிருந்து பிரமனை உருவாக்குகிறார் விஷ்ணு (எ) நாராயணன். படைப்புத் தொழிலைத் துவங்கிய பிரமன் முதலில் தோற்றுவித்தவர்கள் ‘ஸனத் குமாரர்கள்’ என்று அழைக்கப்படும் நான்கு மைந்தர்களான, சனக, சனந்தன, சனாதன, “ஜய-விஜயர்”