கடுகை மலையாக்கும் கலை ஓர் மிகைமைநெருப்பை குளிராக்கும் கலை ஓர் தகைமைமுதலது கூடாதது மற்றது வேண்டுவதுகூடாதது குடியிருக்கும் பெண்டிர் பலருண்டுவேண்டுவது தேடி அல்லுறும் ஆடவரும் உண்டு மிகைமையா ? தகைமையா ?என்றகிடுக்கிப்பிடியதனில்தளுக்காக வளயவரும் ஆண்களும் “மருமகள்”
Author: கலா சேகர்
கலா சேகர் கவிதைகள்
சுவையுணர்த்தி
(அறுசுவை உணர்த்தி)
பண்பின் (நற்பண்பின்)பயனுரைத்து
அன்பில் (அளப்பரிய)நமை அமிழ்த்தி
தந்தை இவர்தானென்று