​வீரபத்திரச் சருக்கம் முதல் பகுதி

​வீரபத்திரச் சருக்கம் முதல் பகுதி

நீண்ட சடைமுடியியில், இளஞ்சந்திரனையும் கங்கையினையும் அணிந்தவரும், மானையும் மழுவையும் கரங்களில் ஏந்தியவரும், நெற்றிக்கண்ணை உடையவரும், தேவர்களின் மணிமுடிகள் தனது பாதங்களில் பட்டுக் கொண்டிருப்பவரும் , கொன்றை மாலையை ...

கயிலாயச் சருக்கம்​

​சேலத்துப் புராணம் – ​கயிலாயச் சருக்கம்​

​பொன்முடிகளால் மின்னும் வெள்ளியங்கிரியாக விளங்கும் கயிலாய மலையின் மீது சிவபெருமான் வீற்றிருந்தார். முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளை வந்து தொழுவதற்கு பிரம்ம தேவனும், மகா விஷ்ணுவும் காத்திருந்தனர். ...

சேலத்துப் புராணம்

சேலத்துப் புராணம் – 1

சேலத்திற்கும் விநாயகருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஊரின் நடு நாயகமாக வீற்றிருக்கும் ஸ்ரீராஜகணபதியின் பாத கமலங்களை வணங்கி இந்தப் புராணத்தை எழுத ஆரம்பிக்கிறேன். இந்த தலத்தில்தான் ஔவையார் ...

Users DP to be displayed in Whatsapp groups

Users DP to be displayed in Whatsapp groups

வழக்கம் போல் புதிதாய் ஓர் மாற்றத்தை வாட்ஸ் அப் செயலியில் கொண்டுவந்துள்ளது மெட்டா நிறுவனம். இது ஒரு புதிய வசதி என்று சொல்ல இயலாது. ஒரு சிறு ...

நான் நன்றி சொல்வேன்..

நான் நன்றி சொல்வேன்..

வர்ரபோன் கால்ஸ் எல்லாம் கடன் கேட்டுத்தான் வருதுங்க. நேத்துமட்டும் நம்மவீட்டுல தோட்டவேலைபார்த்து அப்புறம் சொந்தமா கிராமத்துல தோட்டம் போட்டு வியாபாரம் பண்ணப்போறேன்னு போன வேலுவிலிருந்து சோபா ரிப்பேர் ...

Keep messages from disappearing

Keep messages from disappearing

வாட்ஸ் அப் செயலியில் மெசேஜ் அனுப்புபவர்கள் அந்த மெசேஜ் எத்தனை நாள் இருக்க வேண்டும் என்று முடிவு செய்து செட்டிங் செய்து அனுப்ப இயலும். Disappearing messages ...

காக்கும் கரங்கள்

காக்கும் கரங்கள்

அன்னமிட்டதுஅன்னையின் கை-இன்று அணைத்துக் காத்தது அக்காளின் கைபுயலோ பூகம்பமோபோராட்டமாய் வாழ்க்கை -என்றாலும்வாழ்ந்து விடுவோம் வா என்றநம்பிக்கைதந்தவள் தாயாய் மாறியதமக்கை!

Page 1 of 189 1 2 189

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.