திருமண நிகழ்வுகள் முடிந்ததும் மிகவும் எளிமையான ஆனால் சுவையான உணவு பரிமாறப்படுகிறது மராட்டிய திருமணங்களில் நான் கண்டு வியந்த விஷயம் அவர்களது எளிமை ஆடம்பரம் அறவே அற்ற...
சுவாசினி பூஜை திருமணமான பெண்களை அழைத்து பூஜை செய்து, திருமண வேலைகளை ஆரம்பிக்கிறார்கள். உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்து பெண்கள் ஒன்று சேர்ந்து ,வாஷிங்டனில் திருமணத்தைப் போல, பொடி...
போன பதிவில், திருமணத்திற்கு பிறகு மகாராஷ்டிர பெண்களின் பெயர் மாற்றுவது குறித்து பார்த்தோம். இந்த பதிவில் மகாராஷ்டிரா திருமணங்கள் குறித்து பார்க்கலாம். மஹாராஷ்டிரத் திருமணங்கள் இந்தியா முழுவதும்...
முதல் பதிவில் சில குழப்பமூட்டுகிற நீளமான பெயர்கள் மற்றும் கிராமம் சார்ந்த பெயர்களை பற்றி கூறியிருந்தேன். மஹாராஷ்டிராவில் சில வினோதமான குடும்ப பெயர்கள் இன்னமும் வழக்கில் உள்ளன....
விநாயகர் சதுர்த்தி மட்டுமல்லாது சின்ன ஊர்களில் கூட "தஹி ஹண்டி" எனப்படும் நம்ம ஊர் உறியடி, ஹோலி கோலாகலங்கள்,தசரா, மராட்டி புது வருஷம் ஆன "குடி படுவா"...
கணபதியை ஸ்தாபனம் செய்யும் போதும், அதாவது அவரை வரவேற்று அழைக்கும் போதும், விசர்ஜனம் செய்யும் போதும் அதாவது கடலில் அல்லது நீர்நிலைகளில் கரைக்கும் போதும், டோல் தாஷா...
இது இப்படி என்றால், மும்பையில் வேலை பார்ப்பவர்கள் ,விநாயகர் சதுர்த்திக்கு மால்வன்,கொங்கண் போன்ற பகுதிகளில் இருக்கும் தத்தம் சொந்த ஊர்களுக்கு போவார்கள். பொதுவாக எல்லோருக்கும் இங்கு ஒரு...
மராட்டியர்களின் பண்டிகை கொண்டாட்டங்கள் பற்றி சொல்லியே ஆகவேண்டும் முக்கிய பண்டிகை கணேஷா. அதாவது விநாயகர் சதுர்த்தியை தான் இப்படி அழைக்கிறார்கள். எல்லா மதத்தினரும் எல்லா பண்டிகைகளையும் உற்சாகத்துடன்...
மழை தொடங்கிவிட்டது.இப்படித்தான் உள்ளும் புறமும் பொழிந்து கொண்டிருந்த இதே நாளில் (ஜூன் 18) பதினோரு வருடங்கள் முன்பு மும்பை வந்து சேர்ந்தோம். 1985 இல் இருந்து 2011...