காசி யாத்திரை

காசி யாத்திரை மகாத்மியங்கள் & அனுபவங்கள் – 1

This entry is part 1 of 3 in the series காசி யாத்திரை

காசிக்கு போகிறோம் வருகிறீர்களா?’ என்று மனைவியின் சகோதரி ஜெயந்தியும் அவர் கணவர் பாலமுகுந்தனும் கேட்டவுடன் கொஞ்சமே கொஞ்சம் யோசித்து ‘சரி’ என்று சொல்லிவிட்டோம். சென்னை – டில்லி – வாராணசி -டில்லி – சென்னை ரவுண்டு ட்ரிப் ஏர் டிக்கெட் புக் பண்ணச் சொன்னார்கள் (ஆகஸ்ட் மூன்றாவது வாரம்). அதை செய்து முடித்ததும், ‘இந்த யாத்திரையின் பஸ்ட் லெக் ராமேஸ்வரம், நாங்கள் இந்த மாதம் (ஜூலை) ஆடி அமாவாசைக்கு முன்பு அங்கு செல்வதாக இருக்கிறோம், நீங்களும் வந்தால் […]

காசி யாத்திரை

காசி யாத்திரை மகாத்மியங்கள் & அனுபவங்கள் – 2 – ராமேஸ்வரம் !

This entry is part 2 of 3 in the series காசி யாத்திரை

மண்டபத்தில் பைரவ, கபி தீர்த்தங்கள். தங்கச்சி மடத்தில் ருணவிமோசன, வில்லுறுணி, சீதா குண்டம், மங்கள தீர்த்தங்கள். அருகில் ஏகாந்த ராமர் கோவில். உள்ளே அமிருதவாபி கிணறு. இங்கெல்லாம் யாரும் அதிகம் போவதில்லை. ராமேஸ்வரம் சென்றடைய அவசரம். அது சரி, நாம் ‘தங்கச்சி மட’த்தை பற்றித் தானே பேசிக் கொண்டிருந்தோம். அந்த கதையை பார்ப்போம். ராமநாத புரத்தை ஆண்ட சேதுபதிகள் ராமேஸ்வரம் வரும் யாத்ரீகர்களின் சௌகர்யத்தை முன்னிட்டு தர்ம சத்திரம் கட்டி இருக்கிறார்கள். எனினும், அதன் பொறுப்பில் இருந்தவர்கள் […]

காசி யாத்திரை மகாத்மியங்கள் & அனுபவங்கள் 3

This entry is part 3 of 3 in the series காசி யாத்திரை

மறுநாள் காலை ஸ்நான சங்கல்பம், தில ஹோமம் (பித்ரு, அகால, துர் மரண, சர்ப்ப, இதர தோஷ நிவர்த்திக்கென செய்யப்படுவது) முடிந்தவுடன் ஜீப்பில் ஏறி தனுஷ்கோடி சென்றோம். செல்லும் பாதை பின் பார்க்கப்போவதை முன்னமே எடுத்துக் காட்டும் வகையில் சற்று சூன்யமாகத்தான் இருந்தது. ஜன, கால் நடைகள் நடமாட்டம் அதிகம் இல்லை. இரு பக்கங்களிலும் கருவேலம், பனை (அ) தென்னை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக் கிடக்கும் சில கிராமங்கள். எப்போதோ, எதிர் திசையில் இருந்து கடந்து செல்லும் […]