பெரியாண்டவர்

பெரியாண்டவர் – கண்ணூர்பட்டி

This entry is part 1 of 3 in the series குலதெய்வங்கள்

எங்கள் குல தெய்வம், சேலம் நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதுச்சத்திரம் ஊரில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கண்ணூர்பட்டி என்னும் கிராமத்தில் வீற்றிருக்கும் பெரியாண்டவர் தான். ஊரின் எல்லையில் ஏரிக்கரையில் “பெரியாண்டவர் – கண்ணூர்பட்டி”

அழகர் கோவில்

அழகர் கோவில் : An ecstatic visit

This entry is part 2 of 3 in the series குலதெய்வங்கள்

போன வாரம் எம் குலதெய்வமான ஸ்ரீ கள்ளழகரைச் சேவிக்க அழகர் கோவில் சென்றிருந்தேன், (மதுரை. திவ்யதேசப்பெயர்: திருமாலிருஞ்சோலை)  வழக்கம் போல, அனுபவங்கள் பல, ஆச்சரியங்கள் பல  1) போன முறை போல இந்த முறையும் “அழகர் கோவில் : An ecstatic visit”

சாஸ்தா அபிராமேஸ்வரர்

எங்கள் குலதெய்வம் – சாஸ்தா அபிராமேஸ்வரர்

This entry is part 2 of 3 in the series குலதெய்வங்கள்

குலதெய்வங்கள் எல்லாம் ஏன் கிராமத்திலேயே இருக்கிறார்கள்?? என்று யோசித்ததுண்டு! ஏனென்றால் ஒருகாலத்தில் நம் மூதாதையர்கள் அங்கே வசித்திருக்கிறார்கள். அவர்களின் கனவில் வந்து தன் இருப்பிடத்தைச் சொல்லியோ, அல்லது சுயம்புவாகவோ அங்கே வீற்றிருக்கலாம் என்பது என் “எங்கள் குலதெய்வம் – சாஸ்தா அபிராமேஸ்வரர்”