பாசுரப்படி ராமாயணம்

பாசுரப்படி ராமாயணம் – 1

This entry is part 1 of 4 in the series பாசுரப்படி ராமாயணம்

ராமாயணத்தை வேதத்தின் சாரம் என்பார்கள். கற்பார் ராம பிரானை அல்லால் மற்றும் கற்பாரோ என்ற நம்மாழவார் வாக்கு தொட்டு அனைத்து ஆழ்வார்களும் ராமனின் கல்யாண குணங்களில் ஈடுபட்டு பல பாசுரங்களை பாடியுள்ளனர். வால்மீகி ராமாயணமோ, திவ்யப் ப்ரபந்தமோ நம்மால் தினமும் சேவிக்க முடியாது என்று நமக்காக ஆழ்வார்களின் அமுத மொழியிலிருந்து எடுத்து தொடுத்து திவ்யப் பிரபந்த பாசுர ராமாயணம் அதாவது பாசுரப்படி ராமாயணம் என்று தொகுத்து வழங்கியுள்ளார் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை. இந்த ராமாயண மாதத்தில் பாசுரப்படி […]

பாசுரப்படி ராமாயணம் – 3

This entry is part 2 of 4 in the series பாசுரப்படி ராமாயணம்

தயரதன் தன் மகனாய்த் தோன்றிக் குணம்திகழ் கொண்டலாய் மந்திரம்கொள் மறைமுனிவன் வேள்விகாக்க நடந்து, தசரத சக்ரவர்த்தியின் மகனாகப் பிறந்து, மழை தரும் மேகம் போன்று கருமையாகவும், இனிமையாகவும், எல்லோரும் விரும்பு குணத்தவனாகவும் திகழும் ஸ்ரீ ராமன் மாதவனான விஸ்வாமித்ர முனிவனுடைய வேள்வியை காக்க தம்பியோடு காடு நோக்கி நடந்தான். கம்பன் இதைச் சொல்லும் போது, “வென்றி வாள் புடை விசித்து மெய்ம்மை போல், என்றும் தேய்வு உறாத் தூணி யாத்து இரு குன்றம் போன்று உயர் தோளில் […]

பாசுரப்படி ராமாயணம்

பாசுரப்படி ராமாயணம் – 4

This entry is part 4 of 4 in the series பாசுரப்படி ராமாயணம்

விஸ்வாமித்ரர் தேவர்களுக்காக செய்த வேள்வியை, 6 நாட்கள், இரவும் பகலும், கண்ணை இமை காப்பது போல் இந்த மண்ணை ஆளும் தசரத சக்ரவர்த்தியின் புதல்வர்கள்,கற்பனைக்கு எட்டாத , நினைத்து பார்க்கவே முடியாத அளவுக்கு, நின்று காத்தார்கள்.

பாசுரப்படி ராமாயணம் – 6

This entry is part 6 of 4 in the series பாசுரப்படி ராமாயணம்

அகலிகைக்கு சாப விமோச்சனம் வழங்கிய பின் முனிவனும் அரச குமாரர்களும் மிதிலை வந்தடைந்தனர். கல்லைப் பெண்ணாக்கிக்காரார் திண் சிலை இறுத்துஅங்கு ஜனக மஹாராஜா ஏற்பாடு செய்திருந்த வெளிவியில் சிவ தனுசு என்ற வில்லை நாண் ஏற்ற எடுத்து அதனை முறித்தான்.கம்பன் இதை, தடுத்து இமையாமல் இருந்தவர், தாளில் மடுத்ததும், நாண் நுதி வைத்ததும், நோக்கார்; கடுப்பினில் யாரும் அறிந்திலர்; கையால் எடுத்தது கண்டனர்; இற்றது கேட்டார் வலிமையான சேவகர்கள் பலரும் கொண்டு வந்து வைத்த சிவ தனுஷை […]