ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 31- உண்ணும் முன்.

This entry is part 31 of 44 in the series ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – உண்ணும் முன் – 1 இவர்கள் மந்திரங்களை சொல்லி முடித்த பிறகு விஸ்வேதேவரிடம் சென்று பாத்திரத்தை தொட்டுக்கொண்டு வலது காலை மடக்கி இடது காலை செங்குத்தாக வைத்து முட்டியிட வேண்டும். விஸ்வேதேவரின் “ஶ்ராத்தம் – 31- உண்ணும் முன்.”

ரிக் வேதீய ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 32

This entry is part 32 of 44 in the series ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – உண்ணும் முன் – 2 பிறகு பித்ரு இலைக்கு சென்று பூணூலை இடம் மாற்றிக்கொண்டு இடது காலை மடித்து முட்டி போட்டு,அன்னத்துக்கு அபிகாரம் செய்து இலை நுனியில் ஆரம்பித்து அப்பிரதட்சணமாக பரிசேஷனம் “ஶ்ராத்தம் – 32”

ரிக் வேதீய ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 33

This entry is part 33 of 44 in the series ஶ்ராத்தம்

பின் போக்தாக்களுக்கு அவரவருக்கான பாணியில் பூணூலை மாற்றிக்கொண்டு ‘அம்ருதோபஸ்தரணமஸி’ என்று சொல்ல வேண்டும். பின் ப்ராசீனாவீதியாக சர்வத்ர அம்ருதம் பவது ‘அம்ருதோபஸ்தரணமஸி’ என்று சொல்ல வேண்டும். சாதாரணமாக நாம் பரிசேஷணம் செய்து பின் பஞ்ச “ஶ்ராத்தம் – 33”

ரிக் வேதீய ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 34

This entry is part 34 of 44 in the series ஶ்ராத்தம்

கிழக்கு பார்த்து உண்ட விஸ்வேதேவர் எதிரில் மண்டியிட்டு தெற்கே ஆரம்பித்து வடக்கே முடியும்படி நீரால் ஒரு கோடு போல போட வேண்டும். இதற்கு கிண்டி இருந்தால் சௌகரியம். ‘அஸோமபா’ என்னும் மந்திரம் சொல்லி அன்னத்தை “ஶ்ராத்தம் – 34”

ரிக் வேதீய ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 35

This entry is part 35 of 44 in the series ஶ்ராத்தம்

விஸ்வேதேவரிடம் கையில் சிறிது நீர் விட்டு ‘இயம் வஸ் த்ருப்திஹி’ என்று சொல்லி, ‘ரோசதே?’ என்று கேட்க வேண்டும். ‘ஸுத்ருʼப்தி꞉’ என்பார். ‘ப்ரீயந்தாம்’ என்று கேட்க ‘ப்ரீயந்தாம் விஶ்வே தே³வா꞉’ என்பார். அதே போல “ஶ்ராத்தம் – 35”

ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 36

This entry is part 36 of 44 in the series ஶ்ராத்தம்

‘ஸ்வாதுஷகும் ஸதஹ’ என்ற மந்திரத்துக்கு பொருள் நீளமானது. ஆகவே இங்கே அத்தனையும் சொல்லவில்லை. பிறகு கிழக்கே பார்த்து உப வீதியாக நின்று கொண்டு ‘அஷ்டாவஷ்டா’ என்ற மந்திரம் சொல்ல வேண்டும். இது கருட சயனம் “ஶ்ராத்தம் – 36”

ரிக் வேதீய ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 37

This entry is part 37 of 44 in the series ஶ்ராத்தம்

அடுத்ததாக பிண்ட பிரதானம். இதற்கு சங்கல்பம் செய்ய வேண்டும். பிறகு திரும்பி இடது கால் முட்டி விட்டு தெற்கு நுனியாக இரண்டு வரிசை கிழக்கு மேற்காக தர்ப்பங்களை பரப்ப வேண்டும். முன்னே ஹோமம் முடிந்து “ஶ்ராத்தம் – 37”

ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 38

This entry is part 38 of 44 in the series ஶ்ராத்தம்

இந்த பிண்டங்களை வைத்திருந்த பாத்திரத்தில் சிறிது அன்னம் உதிரியாக இருக்கும். அவற்றை கர்த்தா ஒரு கவளத்துக்கு குறையாமல் சாப்பிடலாம். பொதுவாக முகர்ந்து பார்த்து விட்டு விடுங்கள் என்று வாத்தியார் சொல்கிறார். சாப்பிடுவதானால் பவித்ரத்தை கழட்டி “ஶ்ராத்தம் – 38”

ரிக் வேதீய ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 39

This entry is part 39 of 44 in the series ஶ்ராத்தம்

முடித்து வைப்பது இந்த ஸ்ராத்தத்திற்காக ஸ்நானம் செய்தோம் இல்லையா? அப்போது ஈர வஸ்திரத்தை பிழியாமல் வைத்திருந்தோம். அதை மந்திரம் சொல்லி இப்போதுதான் பிழிய வேண்டும். பிறகு பூணூலை வலம் செய்து கொண்டு ஆசமனம் செய்து “ஶ்ராத்தம் – 39”

ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 40

This entry is part 40 of 44 in the series ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் உண்டவன் பத்து காயத்ரியால் அபிமந்த்ரணம் செய்த நீரை குடிக்க வேண்டும். ஹோமம் செய்வது பிறர் மூலமாக. அப்படி யாரும் கிடைக்கவில்லை என்றால் தானே செய்யலாம். சந்தியா உபாசனை ஜெபங்கள் ஆகியவற்றை செய்ய தடையில்லை.