ரிக் வேதீய ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 41

This entry is part 41 of 44 in the series ஶ்ராத்தம்

சிராத்தத்தை சுமந்து புகழ்கிறார். சிராத்தத்தை விட நன்மையை செய்யும் காரியம் வேறு ஒன்றும் இல்லை. ஆகையால் எந்தவித முயற்சி செய்தாவது சிராத்தத்தை செய்ய வேண்டும்.

ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 43 ரிக் வேதீய ஶ்ராத்தம்

This entry is part 42 of 44 in the series ஶ்ராத்தம்

ரிக் வேதீய ஶ்ராத்தம் ரிக் வேதம் ஆஸ்வலாயனம் : அக்னி சந்தானம் ஔபாசனம் உண்டு. க்ருசரம் சங்கல்பம் ஸ்நானம் எல்லாம் ஒன்றே. அக்னி ப்ரதிஷ்டை செய்தே பாத ப்ரக்‌ஷாளனம். (போதாயனத்திலும் அப்படியே). அக்னி முகம் “ஶ்ராத்தம் – 43 ரிக் வேதீய ஶ்ராத்தம்”

ரிக் வேதீய ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 44 ரிக் வேதீய ஶ்ராத்தம் – ஸாம வேதிகள்: 2 தந்திரங்கள்

This entry is part 43 of 44 in the series ஶ்ராத்தம்

ஸாம வேதிகள்: 2 தந்திரங்கள். பரிசேஷன தந்திரம் ஔபாசனம் போல பரிசேஷனம் செய்து ப்ரதான ஆஹுதி ஹோமம். பெரும்பாலும் – 99% போல- இதுவே நடைமுறையில் உள்ளது. ஆஜ்ய/ இத்ம தந்திரம் என்பது யாவத்தாக “ஶ்ராத்தம் – 44 ரிக் வேதீய ஶ்ராத்தம் – ஸாம வேதிகள்: 2 தந்திரங்கள்”

ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 45 – ஸங்கல்ப விதான ஶ்ராத்தம்

This entry is part 44 of 44 in the series ஶ்ராத்தம்

வியாஸரின் வசனப்படி அக்னியை விட்டுவிட்டவர்களுக்கு பார்வணம் என்பது இல்லை. இவர்களுக்கு சங்கல்ப ஶ்ராத்தம் செய்யச்சொல்லுகிறார். அக்னியை விடாதவன் விஷயத்திலேயே அசக்தி என்றால் சங்கல்ப ஶ்ராத்தம். அதில் 1. ஆம ஶ்ராத்தம். பக்வமான வஸ்துக்களை சம்பாதிக்க “ஶ்ராத்தம் – 45 – ஸங்கல்ப விதான ஶ்ராத்தம்”