மகாளய பக்ஷம் கதை -1
திதி செய்யும் பொழுது ஒரு அதிசயம் நிகழ்ந்தது பிண்டத்திற்கு சற்று அருகில் ஒரு கை பூமியைப் பிளந்து எழுந்தது வியப்போடு நோக்கிய பீஷ்மர் அடுத்த நொடி அது தன் தந்தையின் கை என்பதை கண்டு கொண்டார் அதே ரேகைகள் அதே விரல் அமைப்பு என்பன அவருடைய தந்தையின் கை என்பதை அவருக்கு நன்றாகவே காட்டியது.