தப்புமோ ? தப்புத் தாளம் !

மகனின் தர்மசங்கடம் உணர்ந்த தந்தை அந்த சாரியை ஏற்றுக்கொள்ளவும் முடியாமல்
தனக்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கும் அவமானத்தை ஜீரணிக்கவும் முடியாமல் தனது நிலையை விடத் தன் மகனின் வயோதிக நாட்களைக் கற்பனை செய்து கண்களில் நீர் கசிய அவனுடன் எந்த வார்த்தைகளும் பேசாமல் புறப்பட்டுச் சென்றார்.