ஏன் எருக்க இலைய வெச்சு ஸ்நானம் பண்ணணும்னு நம்ம பெரியவாள்ட்ட கேளேன். நமக்கு அதிகப்ரசங்கி பட்டம் கட்டுவா தங்களுக்கு தெரியலேங்கிற காம்ப்ளெக்ஸ்ல. நம்ம சனாதன தர்மத்துல நாம பண்ற எல்லா செய்கைக்குமே காரணம் உண்டுங்கிறது என்னோட ஆழமான நம்பிக்கை. எதோ ஒரு...
புதுக்கருக்கழியாத அந்த மர ஆடு குதிரையை மாயனின் குடிசை வாசலில் பார்த்த நாட்டாமைக்கு வயிற்றைப் பிசைந்தது. அதைத் தன் குழந்தைக்கு வாங்குவதற்கு பணம் சேர்க்க வேண்டும் என இரண்டு மாதங்களாக இரவு உணவைத் தவிர்த்த மாயனின் நோஞ்சான் உடம்பு அவர் நெஞ்சை நெருடியது. இரண்டு நாட்கள் முன்பு ஜமீன்தாரின் பேரனின் காதுகுத்து விழாவில் குழந்தையின் தங்கச் சங்கிலி காணாமல் போனது. மாயன்தான் குழந்தையைப் பார்த்துக் கொண்டிருந்தான் என்பதால் அவன்...
என் பிள்ளையை யாரையும் நம்பி விட்டுடாதே டா அஷோக்" "அக்கா அப்படி எல்லாம் பேசாத. உனக்கு ஒண்ணும் ஆகாது. இருக்கிறதுலயே பெரிய ஆஸ்பத்திரியில் தான் உனக்கு அத்தான் ட்ரீட்மெண்ட் கொடுக்கறார்." சோகையாய் சிரித்தவள், "நீ அவனை நல்லபடியா பாத்துப்பேன்னு தான் நான்...
"கௌதம்! எங்க போன? இன்னும் ஒரு மணி நேரம் தான் இருக்கு! ட்ரெஸ்லாம் எடுத்து வைக்கல. ஊருக்குப் போக வேணாமா? " அறை நண்பன் தேவா சத்தம் போட்டுக் கொண்டிருந்தான். தேவா நிஜமாவே தேவன் தான். கௌதமுக்குப் போதிக்கும் புத்தன். "கௌதமுக்கு...
வானத்தில் சூரியன் சோம்பல் முறித்து கொண்டு வரலாமா வேண்டாமா என்று யோசித்து கொண்டிருந்தபுலர்ந்தும் புலராத காலை. ரிர் ரிர் என்று கைபேசியில் அலாரம் அடித்தது, வசுமதி அலாரத்தை அணைத்து விட்டு எழுந்து கட கடவெனவேலைகளை ஆரம்பித்தாள். காபி ரெடியா வசு என்று...