தப்புமோ ? தப்புத் தாளம் !

மகனின் தர்மசங்கடம் உணர்ந்த தந்தை அந்த சாரியை ஏற்றுக்கொள்ளவும் முடியாமல்
தனக்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கும் அவமானத்தை ஜீரணிக்கவும் முடியாமல் தனது நிலையை விடத் தன் மகனின் வயோதிக நாட்களைக் கற்பனை செய்து கண்களில் நீர் கசிய அவனுடன் எந்த வார்த்தைகளும் பேசாமல் புறப்பட்டுச் சென்றார்.

காற்றில் கலையும் மேகங்கள்

பையனுக்கு நல்ல படிப்பு மாத்திரம் கொடுத்தால் போதும். அவன் வாழ்க்கையை அவன் போக்குல அவன் பார்த்துக்கப் போறான்.
வெளிநாட்டுல போய் செட்டில் ஆன பசங்க இங்க அவங்கப்பா, அம்மா கஷ்டப் பட்டு வாங்கின.. கட்டின வீட்டை என்ன பண்றதுன்னு தெரியாம வீட்டை நல்ல படியா பார்த்துக்க ஆட்களைத் தேடி அலையறதை பார்க்கலியா நீங்க ரெண்டு பேரும் !? “

தலைமுறை தாண்டிய நேசம்

இது எங்க  வீட்டு விசேஷம் தான்.அம்மா சைடு. அதனால கல்யாண ஏற்பாட்ல ஏதாவது சில பொறுப்புகளை நாம செய்யனும்னு அம்மா சொன்னாங்க. இவங்க தான் என் அம்மா என அருகிலிருந்த முதிய பெண்மணியை காட்டினார். இவரை எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது. ஆனால் நினைவுக்கு வரவில்லை. அந்த அம்மா கிருஷ்ணாவிடம் நீ மேலேயே நின்னு என்ன வேணுமோ அத செய் என்றார்.

நான் நன்றி சொல்வேன்..

வர்ரபோன் கால்ஸ் எல்லாம் கடன் கேட்டுத்தான் வருதுங்க. நேத்துமட்டும் நம்மவீட்டுல தோட்டவேலைபார்த்து அப்புறம் சொந்தமா கிராமத்துல தோட்டம் போட்டு வியாபாரம் பண்ணப்போறேன்னு போன வேலுவிலிருந்து சோபா ரிப்பேர் செய்த கார்ப்பெண்ட்டர் கதிரேசன் வரை ஏழெட்டு பேர் கடன்தொகை உதவியா கேக்கறாங்க..கொரானா காலத்துல நீங்களும் ரிடையர் ஆக போற நேரத்துல நாமே அரை சம்பளத்துல குடித்தனம் செய்யறோம் .இருந்தா கொடுக்க வஞ்சனையா என்ன? சொன்னால் புரிஞ்சிக்கக்கூடிய நிலையில் அவங்களும் இல்ல..உதவமுடியலையேன்னு எனக்கும் கஷ்டமாத்தான் இருக்கு. அதனாலதான் இந்த போனை நான் அட்டெண்ட் பண்ணல” என்று வேதனையுடன் சொன்னாள் மாலதி.

கற்றது கைம்மண்ணளவு

ஏன் எருக்க இலைய வெச்சு ஸ்நானம் பண்ணணும்னு நம்ம பெரியவாள்ட்ட கேளேன். நமக்கு அதிகப்ரசங்கி பட்டம் கட்டுவா
தங்களுக்கு தெரியலேங்கிற காம்ப்ளெக்ஸ்ல. நம்ம சனாதன தர்மத்துல நாம பண்ற எல்லா செய்கைக்குமே காரணம் உண்டுங்கிறது என்னோட ஆழமான நம்பிக்கை. எதோ ஒரு புராணத்துலயோ இதிகாசத்துலயோ, இலக்கியத்துலயோ நிச்சயமா குறிப்பிடப்பட்டிருக்கும்.
ஆனா யாருக்கும் எதைப்பற்றிய தெளிவுமில்ல

கடவுளே! என்னை நாத்திகனாகவே வாழ விடு

புதுக்கருக்கழியாத அந்த  மர ஆடு குதிரையை மாயனின் குடிசை வாசலில் பார்த்த நாட்டாமைக்கு வயிற்றைப் பிசைந்தது. அதைத் தன் குழந்தைக்கு வாங்குவதற்கு பணம் சேர்க்க வேண்டும் என இரண்டு மாதங்களாக இரவு உணவைத் தவிர்த்த மாயனின் நோஞ்சான் உடம்பு அவர் நெஞ்சை நெருடியது. இரண்டு நாட்கள் முன்பு ஜமீன்தாரின் பேரனின் காதுகுத்து விழாவில் குழந்தையின் தங்கச் சங்கிலி காணாமல் போனது. “கடவுளே! என்னை நாத்திகனாகவே வாழ விடு”

எனக்கென ஒரு வரம்

என் பிள்ளையை யாரையும் நம்பி விட்டுடாதே டா அஷோக்” “அக்கா அப்படி எல்லாம் பேசாத. உனக்கு ஒண்ணும் ஆகாது. இருக்கிறதுலயே பெரிய ஆஸ்பத்திரியில் தான் உனக்கு அத்தான் ட்ரீட்மெண்ட் கொடுக்கறார்.” சோகையாய் சிரித்தவள், “நீ “எனக்கென ஒரு வரம்”

மன்னிப்பாயா

மன்னிப்பாயா….

“கௌதம்! எங்க போன? இன்னும் ஒரு மணி நேரம் தான் இருக்கு! ட்ரெஸ்லாம் எடுத்து வைக்கல. ஊருக்குப் போக வேணாமா? ” அறை நண்பன் தேவா சத்தம் போட்டுக் கொண்டிருந்தான். தேவா நிஜமாவே தேவன் “மன்னிப்பாயா….”

விடியல்

வானத்தில் சூரியன் சோம்பல் முறித்து கொண்டு வரலாமா வேண்டாமா என்று யோசித்து கொண்டிருந்தபுலர்ந்தும் புலராத காலை. ரிர் ரிர் என்று கைபேசியில் அலாரம் அடித்தது, வசுமதி அலாரத்தை அணைத்து விட்டு எழுந்து கட கடவெனவேலைகளை “விடியல்”

அகம் புறம்

‘அருணை ஆஸ்பத்ரியில் சேர்த்திருக்காங்களாம்’ அவந்திகாவிடமிருந்துஅப்படி ஒரு அலைபேசி செய்தி வந்ததும் அதிர்ந்துதான்  போனாள் அர்ச்சனா… “அச்சோ.. ஏன்… என்னாச்சு?” “அளவுக்கதிகமா தூக்க மாத்திரை சாப்ட்ருக்கார்” “தூக்க மாத்திரையா.. அய்யோ எதுனா தற்கொலை முயற்சியா?” “சே.. “அகம் புறம்”