"பாகீரதி" இந்த பெயரை கேட்டவுடன் பலருக்கும் நினைவுக்கு வருவது புனித கங்கை நதிதான். என் அம்மாவின் பெயரும் "பாகீரதி". அழைப்பது பாரதி என்றாலும் வைத்த பெயர் பாகீரதி என்பதே. இந்த பெயரில் ஒரு இணைய இதழை துவக்க வேண்டும் என்பது சில ...
எனக்கு என்னமோ இந்த கேள்வியே தப்புன்னு தோணுது. முதலில் தெய்வம் கிட்டே நாம பேசறோமோன்னு தான் கேட்பேன். வீட்டில் ஸ்வாமி கும்பிடறோம். பூஜை பண்றோம். எல்லாம் பண்றோம். ஆனா வீட்டில் நம்ம ஸ்வாமி நம்ம குலதெய்வம் உட்கார்ந்திருக்கிறது அப்படின்னு நாம நம்பமாட்டேங்கிறோம். ...
தூத்துக்குடி மாவட்டத்தில் நெல்லையில் இருந்து தூத்துக்குடி சாலையில் உள்ளது வல்லநாடு என்ற ஊர். அங்கிருந்து சுமார் 2 அல்லது 3 கிமீ தொலைவில் மேற்கில் உள்ளது அகரம் சின்னஞ்சிறு கிராமம். இந்த ஊரில் ஓடிக் கொண்டிருக்கும் தாமிரபரணி ரொம்பவே விசேஷம். இங்கே ...