கிராம தேவதையை விட்டுட்டு பெருமாள், சிவன் ஆலயங்களுக்கு வருவோம். (பெருமாள் கோவிலில் தளிகைன்னு சொல்வாங்க சிவன் ஆலயத்தில் நைவேத்யம்னு சொல்வாங்க). அந்த தளிகை, நைவேத்யம் தினமும் நடக்கிறதா...
அம்பாளைத் தியானிக்க முயன்று அதில் ஒரு முகமாக ஈடுபட முடியாதபோது நம் குறையெல்லாம் தெரிகிறது. அதுவும் ஒரு விதத்தில் நல்லதுதான். 'இந்தக் குறைகளைப் போக்கம்மா' என்று அவளிடம்...
வெகுதொலைவில் இருக்கும் ஆலயங்களை சென்று தரிசிக்கும் நீங்கள் உங்கள் ஊர் ஆலயங்களை உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஆலயங்களையும் வாரம் ஒருமுறையாவது சென்று தரிசனம் செய்து விட்டு...
அந்த அமிர்தவள்ளித் தாயார் முன் நின்று மனம் உருக முழு நம்பிக்கையோடு அம்மா உன் குழந்தை நான் வந்திருக்கிறேன். எனக்கு உன்னை விட்டால் யார் இருக்கா? என்னுடைய...
நம்ம ஆளுங்க கோவிலுக்கு போயிட்டு வருவதை இப்ப ரொம்ப ஈஸியாகவும் நடைபயிற்சி மேற்கொள்ளும் இடமாகவும் மாற்றி விட்டார்கள். பல ஊர்ல பெரிய கோவில்களில் பிரகாரத்தை சுற்றி இவங்க...
இன்றைய ஆன்மீக உலக நவீன தொழில்நுட்பத்தால் சிலரிடம் சிக்கி சின்னாபின்னமாகி இருக்கிறது. நிறைய உபன்யாஸங்கள், பஜனைகள், சொற்பொழிவுகள், ஸ்தோத்திர வகுப்புகள், பல லைவ் புரோகிராம்கள் இவையெல்லாம் லாக்டவுனால்...
எனக்கு என்னமோ இந்த கேள்வியே தப்புன்னு தோணுது. முதலில் தெய்வம் கிட்டே நாம பேசறோமோன்னு தான் கேட்பேன். வீட்டில் ஸ்வாமி கும்பிடறோம். பூஜை பண்றோம். எல்லாம் பண்றோம்....
தூத்துக்குடி மாவட்டத்தில் நெல்லையில் இருந்து தூத்துக்குடி சாலையில் உள்ளது வல்லநாடு என்ற ஊர். அங்கிருந்து சுமார் 2 அல்லது 3 கிமீ தொலைவில் மேற்கில் உள்ளது அகரம் ...