விடுமுறை

விடுமுறை அறிவிக்கப்பட்டதும்
தன்னை தழுவி இது என்னோடது,
நான் தான் இதில் அமர்வேன் என்று
போட்டி போடும் குழந்தைகளின்
வரவுக்காக வழி மேல் விழி வைத்து
ஏக்கத்துடன் காத்திருந்தன பள்ளியின் மேசைகள் மற்றும் நாற்காலிகள்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.