விடியல்

வானத்தில் சூரியன் சோம்பல் முறித்து கொண்டு வரலாமா வேண்டாமா என்று யோசித்து கொண்டிருந்தபுலர்ந்தும் புலராத காலை. ரிர் ரிர் என்று கைபேசியில் அலாரம் அடித்தது, வசுமதி அலாரத்தை அணைத்து விட்டு எழுந்து கட கடவெனவேலைகளை “விடியல்”