Dr.வாசுதேவன்

Dr.வாசுதேவன்

ஶ்ராத்தம் – 45 – ஸங்கல்ப விதான ஶ்ராத்தம்

ஶ்ராத்தம்

வியாஸரின் வசனப்படி அக்னியை விட்டுவிட்டவர்களுக்கு பார்வணம் என்பது இல்லை. இவர்களுக்கு சங்கல்ப ஶ்ராத்தம் செய்யச்சொல்லுகிறார். அக்னியை விடாதவன் விஷயத்திலேயே அசக்தி என்றால் சங்கல்ப ஶ்ராத்தம். அதில் 1....

Read more

ஶ்ராத்தம் – 44 ரிக் வேதீய ஶ்ராத்தம் – ஸாம வேதிகள்: 2 தந்திரங்கள்

ரிக் வேதீய ஶ்ராத்தம்

ஸாம வேதிகள்: 2 தந்திரங்கள். பரிசேஷன தந்திரம் ஔபாசனம் போல பரிசேஷனம் செய்து ப்ரதான ஆஹுதி ஹோமம். பெரும்பாலும் - 99% போல- இதுவே நடைமுறையில் உள்ளது....

Read more

ஶ்ராத்தம் – 43 ரிக் வேதீய ஶ்ராத்தம்

ஶ்ராத்தம்

ரிக் வேதீய ஶ்ராத்தம் ரிக் வேதம் ஆஸ்வலாயனம் : அக்னி சந்தானம் ஔபாசனம் உண்டு. க்ருசரம் சங்கல்பம் ஸ்நானம் எல்லாம் ஒன்றே. அக்னி ப்ரதிஷ்டை செய்தே பாத...

Read more

ஶ்ராத்தம் – 41

ரிக் வேதீய ஶ்ராத்தம்

சிராத்தத்தை சுமந்து புகழ்கிறார். சிராத்தத்தை விட நன்மையை செய்யும் காரியம் வேறு ஒன்றும் இல்லை. ஆகையால் எந்தவித முயற்சி செய்தாவது சிராத்தத்தை செய்ய வேண்டும்.

Read more

ஶ்ராத்தம் – 40

ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் உண்டவன் பத்து காயத்ரியால் அபிமந்த்ரணம் செய்த நீரை குடிக்க வேண்டும். ஹோமம் செய்வது பிறர் மூலமாக. அப்படி யாரும் கிடைக்கவில்லை என்றால் தானே செய்யலாம். சந்தியா...

Read more

ஶ்ராத்தம் – 39

ரிக் வேதீய ஶ்ராத்தம்

முடித்து வைப்பது இந்த ஸ்ராத்தத்திற்காக ஸ்நானம் செய்தோம் இல்லையா? அப்போது ஈர வஸ்திரத்தை பிழியாமல் வைத்திருந்தோம். அதை மந்திரம் சொல்லி இப்போதுதான் பிழிய வேண்டும். பிறகு பூணூலை...

Read more

ஶ்ராத்தம் – 38

ஶ்ராத்தம்

இந்த பிண்டங்களை வைத்திருந்த பாத்திரத்தில் சிறிது அன்னம் உதிரியாக இருக்கும். அவற்றை கர்த்தா ஒரு கவளத்துக்கு குறையாமல் சாப்பிடலாம். பொதுவாக முகர்ந்து பார்த்து விட்டு விடுங்கள் என்று...

Read more

ஶ்ராத்தம் – 37

ரிக் வேதீய ஶ்ராத்தம்

அடுத்ததாக பிண்ட பிரதானம். இதற்கு சங்கல்பம் செய்ய வேண்டும். பிறகு திரும்பி இடது கால் முட்டி விட்டு தெற்கு நுனியாக இரண்டு வரிசை கிழக்கு மேற்காக தர்ப்பங்களை...

Read more

ஶ்ராத்தம் – 36

ஶ்ராத்தம்

‘ஸ்வாதுஷகும் ஸதஹ’ என்ற மந்திரத்துக்கு பொருள் நீளமானது. ஆகவே இங்கே அத்தனையும் சொல்லவில்லை. பிறகு கிழக்கே பார்த்து உப வீதியாக நின்று கொண்டு ‘அஷ்டாவஷ்டா’ என்ற மந்திரம்...

Read more

ஶ்ராத்தம் – 35

ரிக் வேதீய ஶ்ராத்தம்

விஸ்வேதேவரிடம் கையில் சிறிது நீர் விட்டு ‘இயம் வஸ் த்ருப்திஹி’ என்று சொல்லி, ‘ரோசதே?’ என்று கேட்க வேண்டும். ‘ஸுத்ருʼப்தி꞉’ என்பார். ‘ப்ரீயந்தாம்’ என்று கேட்க ‘ப்ரீயந்தாம்...

Read more
Page 1 of 5 1 2 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.