ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 45 – ஸங்கல்ப விதான ஶ்ராத்தம்

This entry is part 44 of 44 in the series ஶ்ராத்தம்

வியாஸரின் வசனப்படி அக்னியை விட்டுவிட்டவர்களுக்கு பார்வணம் என்பது இல்லை. இவர்களுக்கு சங்கல்ப ஶ்ராத்தம் செய்யச்சொல்லுகிறார். அக்னியை விடாதவன் விஷயத்திலேயே அசக்தி என்றால் சங்கல்ப ஶ்ராத்தம். அதில் 1. ஆம ஶ்ராத்தம். பக்வமான வஸ்துக்களை சம்பாதிக்க “ஶ்ராத்தம் – 45 – ஸங்கல்ப விதான ஶ்ராத்தம்”

ரிக் வேதீய ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 44 ரிக் வேதீய ஶ்ராத்தம் – ஸாம வேதிகள்: 2 தந்திரங்கள்

This entry is part 43 of 44 in the series ஶ்ராத்தம்

ஸாம வேதிகள்: 2 தந்திரங்கள். பரிசேஷன தந்திரம் ஔபாசனம் போல பரிசேஷனம் செய்து ப்ரதான ஆஹுதி ஹோமம். பெரும்பாலும் – 99% போல- இதுவே நடைமுறையில் உள்ளது. ஆஜ்ய/ இத்ம தந்திரம் என்பது யாவத்தாக “ஶ்ராத்தம் – 44 ரிக் வேதீய ஶ்ராத்தம் – ஸாம வேதிகள்: 2 தந்திரங்கள்”

ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 43 ரிக் வேதீய ஶ்ராத்தம்

This entry is part 42 of 44 in the series ஶ்ராத்தம்

ரிக் வேதீய ஶ்ராத்தம் ரிக் வேதம் ஆஸ்வலாயனம் : அக்னி சந்தானம் ஔபாசனம் உண்டு. க்ருசரம் சங்கல்பம் ஸ்நானம் எல்லாம் ஒன்றே. அக்னி ப்ரதிஷ்டை செய்தே பாத ப்ரக்‌ஷாளனம். (போதாயனத்திலும் அப்படியே). அக்னி முகம் “ஶ்ராத்தம் – 43 ரிக் வேதீய ஶ்ராத்தம்”

ரிக் வேதீய ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 41

This entry is part 41 of 44 in the series ஶ்ராத்தம்

சிராத்தத்தை சுமந்து புகழ்கிறார். சிராத்தத்தை விட நன்மையை செய்யும் காரியம் வேறு ஒன்றும் இல்லை. ஆகையால் எந்தவித முயற்சி செய்தாவது சிராத்தத்தை செய்ய வேண்டும்.

ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 40

This entry is part 40 of 44 in the series ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் உண்டவன் பத்து காயத்ரியால் அபிமந்த்ரணம் செய்த நீரை குடிக்க வேண்டும். ஹோமம் செய்வது பிறர் மூலமாக. அப்படி யாரும் கிடைக்கவில்லை என்றால் தானே செய்யலாம். சந்தியா உபாசனை ஜெபங்கள் ஆகியவற்றை செய்ய தடையில்லை.

ரிக் வேதீய ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 39

This entry is part 39 of 44 in the series ஶ்ராத்தம்

முடித்து வைப்பது இந்த ஸ்ராத்தத்திற்காக ஸ்நானம் செய்தோம் இல்லையா? அப்போது ஈர வஸ்திரத்தை பிழியாமல் வைத்திருந்தோம். அதை மந்திரம் சொல்லி இப்போதுதான் பிழிய வேண்டும். பிறகு பூணூலை வலம் செய்து கொண்டு ஆசமனம் செய்து “ஶ்ராத்தம் – 39”

ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 38

This entry is part 38 of 44 in the series ஶ்ராத்தம்

இந்த பிண்டங்களை வைத்திருந்த பாத்திரத்தில் சிறிது அன்னம் உதிரியாக இருக்கும். அவற்றை கர்த்தா ஒரு கவளத்துக்கு குறையாமல் சாப்பிடலாம். பொதுவாக முகர்ந்து பார்த்து விட்டு விடுங்கள் என்று வாத்தியார் சொல்கிறார். சாப்பிடுவதானால் பவித்ரத்தை கழட்டி “ஶ்ராத்தம் – 38”

ரிக் வேதீய ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 37

This entry is part 37 of 44 in the series ஶ்ராத்தம்

அடுத்ததாக பிண்ட பிரதானம். இதற்கு சங்கல்பம் செய்ய வேண்டும். பிறகு திரும்பி இடது கால் முட்டி விட்டு தெற்கு நுனியாக இரண்டு வரிசை கிழக்கு மேற்காக தர்ப்பங்களை பரப்ப வேண்டும். முன்னே ஹோமம் முடிந்து “ஶ்ராத்தம் – 37”

ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 36

This entry is part 36 of 44 in the series ஶ்ராத்தம்

‘ஸ்வாதுஷகும் ஸதஹ’ என்ற மந்திரத்துக்கு பொருள் நீளமானது. ஆகவே இங்கே அத்தனையும் சொல்லவில்லை. பிறகு கிழக்கே பார்த்து உப வீதியாக நின்று கொண்டு ‘அஷ்டாவஷ்டா’ என்ற மந்திரம் சொல்ல வேண்டும். இது கருட சயனம் “ஶ்ராத்தம் – 36”

ரிக் வேதீய ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 35

This entry is part 35 of 44 in the series ஶ்ராத்தம்

விஸ்வேதேவரிடம் கையில் சிறிது நீர் விட்டு ‘இயம் வஸ் த்ருப்திஹி’ என்று சொல்லி, ‘ரோசதே?’ என்று கேட்க வேண்டும். ‘ஸுத்ருʼப்தி꞉’ என்பார். ‘ப்ரீயந்தாம்’ என்று கேட்க ‘ப்ரீயந்தாம் விஶ்வே தே³வா꞉’ என்பார். அதே போல “ஶ்ராத்தம் – 35”