Whatsapp channels

Whatsapp channels

ஜூன் மாதம் புதிதாய் Whatsapp channels கொண்டுவரப்போவதாக மெட்டா நிறுவனம் அறிவித்து இருந்தது. முதலில் சில நாடுகளுக்கு மட்டும் வந்த இந்த வசதி இப்பொழுது 150 நாடுகளுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாய் அறிவித்துள்ளது. இது ஆண்ட்ராய்ட் + ஐ ஓ எஸ் மற்றும் டெஸ்க்டாப் என்று அனைத்திலிருந்தும் உபயோகப்படுத்த முடியும்.

என்ன பேரு வைக்கலாம்? எப்படி அழைக்கலாம்?

ஒன்று ஒருவருக்குச் சொந்தமானது; ஆனால், அதை அவர் உபயோகிப்பதை விட மற்றவர்கள்தான் அதிகம் உபயோகிப்பர்; அது என்ன? ” என்று கேட்டு, அது “அவரது பெயர்” என்று பதில் சொல்வது பிரசித்தி பெற்ற சுவாரசியமான கேள்வி -பதில்.’பெயர்’ என்பது ஒரு மனிதனின் வாழ்வில் மிக மிக முக்கிய அங்கம். அதே பெயர்கள் அடை மொழிகள் சேர்க்கப்பட்டு, சிதைக்கப்பட்டு, சில சமயம் பெயரே காணாமல் போய், ஒரு ஜடப் பொருளோ, ஒரு உயிரினமோ கூட ஒருவரைக் குறிக்கும் அளவு ஆகி விடுவதும் உண்டு. என் அனுபவத்தில், சிறுவயது முதலே இதுகுறித்து மிகவும் வியந்திருக்கிறேன்.

virutal private network

VPN – Virtual Private Network – மெய்நிகர் தனிப் பிணையம்

VPN நமக்கு எந்த அளவிற்குப் பயன்படும் என்கிற கேள்வியும் இங்கே முக்கியமாக ஆராயப்பட வேண்டும், நம் அனைவருக்கும் VPN அவசியப்படாது. காரணம், தற்போது பெரும்பாலான இணையச் சேவைகள் குறிமுறையாக்கத்தில் தான் இயங்குகின்றன. வலைத்தள முகவரியில் https என்ற பதத்தை பலர் கவனித்து இருக்கலாம், இதில் இருக்கும் ‘s’, secure என்பதைக் குறிக்கும். இவ்வகை வலைத்தளங்கள் செய்யும் தகவல் பரிமாற்றம் குறிமுறையாக்கம் செய்யப்பட்டே நடக்கும் – உதாரணமாக உங்கள் வங்கிக் கணக்கை online மூலம் பார்ப்பது முதல், உங்கள் சமூக வலைத்தளப் பக்கம் வரை தற்போது அனைத்தும் குறிமுறையாக்கப் பரிமாற்றம் தான்.

தஞ்சாவூரும் பாதாம் கீரும்

இப்போதெல்லாம் டாக்டர் நரசிம்மன் உபயத்தில் பையன்கள் ஊருக்கு வந்தால்தான் அதை வாங்குகிறேன்! என் லிபிட் புரொஃபைலைப் பார்த்தவுடனேயே நரசிம்மன் கேட்டுவிடுவார், “என்ன ஜப்பானீஸ் கேக்கா?”
அய்யயோ! என்னது பாதாம் கீரா? ”ரெண்டாயிரத்துப்பதினஞ்சு ஃபிப்ரவரி 25ஆம் தேதிலேர்ந்து பாதாம் கீரே தொடறதில்லை நானு!”

பாசுரப்படி ராமாயணம் – 6

This entry is part 6 of 4 in the series பாசுரப்படி ராமாயணம்

அகலிகைக்கு சாப விமோச்சனம் வழங்கிய பின் முனிவனும் அரச குமாரர்களும் மிதிலை வந்தடைந்தனர். கல்லைப் பெண்ணாக்கிக்காரார் திண் சிலை இறுத்துஅங்கு ஜனக மஹாராஜா ஏற்பாடு செய்திருந்த வெளிவியில் சிவ தனுசு என்ற வில்லை நாண் “பாசுரப்படி ராமாயணம் – 6”

சுய கட்டுப்பாடு – நிச்சயம் தேவை!

This entry is part 8 of 10 in the series வாழ்வியல்

நாம் தெருவில்  தனியாக நடந்து போய் கொண்டிருக்கும் போது, தெருவில் மக்கள் நடமாட்டமே இல்லை என்றாலும் குப்பையை போடவோ, எச்சில் துப்பவோ கூடாது.  ஒரு கட்டு ரூபாய் நோட்டுக்கள் தெருவில் கிடந்தாலும், யாரும் பார்க்கவில்லையே என எடுத்துவிட முடியுமா?  பார்க்காத விஷயத்தை பார்த்தது போல  சொல்ல முடியுமா?

அடுத்த சவால் என்ன?

This entry is part 7 of 10 in the series வாழ்வியல்

வாழ்க்கையின் மிகப் பெரிய சவாலே நமக்கு என்ன கிடைக்கும் என்பதல்ல. இதன் மூலம் நாம் என்ன பெறப் போகிறோம் என்பதுதான். இதுல என்ன பெருசா வித்தியாசம் அப்படிங்கிற கேள்வி பலருடைய மனசுல தோணலாம். காலேஜுக்கு “அடுத்த சவால் என்ன?”

ரிஸ்க் எடுக்க தயங்காதீங்க!

This entry is part 6 of 10 in the series வாழ்வியல்

திருமதி மார்கரெட் தன் வாழ்கையையே செவிலியர் பணிக்கு அர்பணித்தவர். திருமணமே செய்து கொள்ளாமல், நடுகடலிலேயே பணியாற்றி ஒய்வு பெற்றவுடன் துறைமுக ஓரமாக ஓர் வீட்டை எடுத்துக்கொண்டு வசிக்க ஆரம்பித்தார். எப்பொழுதும் தனிமையையே விரும்பினார்.அவருக்கு துணையாக “ரிஸ்க் எடுக்க தயங்காதீங்க!”

மும்பை நினைவுகள் – 9

This entry is part 9 of 9 in the series மும்பை நினைவுகள்

திருமண நிகழ்வுகள் முடிந்ததும் மிகவும் எளிமையான ஆனால் சுவையான உணவு பரிமாறப்படுகிறது மராட்டிய திருமணங்களில் நான் கண்டு வியந்த விஷயம் அவர்களது எளிமை ஆடம்பரம் அறவே அற்ற திருமணங்கள். உப்பும் மஞ்சளும் வாங்கி திருமணச் “மும்பை நினைவுகள் – 9”

மும்பை நினைவுகள் – 8

This entry is part 8 of 9 in the series மும்பை நினைவுகள்

சுவாசினி பூஜை திருமணமான பெண்களை அழைத்து பூஜை செய்து, திருமண வேலைகளை ஆரம்பிக்கிறார்கள். உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்து பெண்கள் ஒன்று சேர்ந்து ,வாஷிங்டனில் திருமணத்தைப் போல, பொடி வகைகள், அப்பளம் வடகம் மற்றும் திருமணத்திற்கு “மும்பை நினைவுகள் – 8”