வாட்ஸ் அப் செயலியில் நாம் க்ரூப்களை பின் செய்து வைக்க இயலும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் ஒருவருடனான தனிப்பட்ட அரட்டையிலோ அல்லது வாட்ஸ் அப் க்ரூப்பிலோ ஒரு குறிப்பிட்ட செய்தியை பின் ( “Pinned messages within Chat and Groups- Whatsapp”
Category: பொது
சீதை வைத்த தசரதரின் ஸ்வயம்வரம் – 1
தசரதர் மாமா காலைல பல் தேச்சுட்டு ப்ஃரிட்ஜ் மேல ஒரு கவரை வெச்சுட்டு “அப்பனே ராமசந்திரா” னு சொன்னவாரே ஹால் ஈசிசேர்ல சாய்ந்தார். அவர் கவர் வெச்சதை கௌசல்யா மாமி பாத்தது அவருக்கு தெரியாது. “சீதை வைத்த தசரதரின் ஸ்வயம்வரம் – 1”
சபரிமலையும் சுகாதார சீர்கேடும்
Ulaa Browser by Zoho
மெயில் , இன்வாய்ஸ் மற்றும் பல மென்பொருள்களை தயாரித்து வரும் zoho நிறுவனம் அடுத்ததாக Ulaa Browser என்ற புதிய பிரவுசரை வெளியிட்டுள்ளது. விண்டோஸ், லினக்ஸ், ஐ ஓ எஸ் மற்றும் ஆண்டிராய்டு என “Ulaa Browser by Zoho”
Ghoomer
ஆபத்பாண்டவன்
ரகுஎன்ன தம்பி கோபால்அப்பா காலையில் கீழ விழுந்துட்டார்மருத்துவ மனையில் சேர்த்துத்தேன்என் கொழுந்தியா கல்யாணம் போகணும் நீங்க வரமுடியுமா சான்ஸ் இல்ல கம்பணி க்கு பாரின் டெலீகட்ஸ் வரா நான் தான் அவர்களை புது பிராஜாக்ட் “ஆபத்பாண்டவன்”
மறைக்கப்பட்ட ஒன்று
முதன்மை கதாபாத்திரங்களின் பெயர்கள்
பழிக்கு பழி
அரக்கு மாளிகை தீயில் இருந்து தப்பிய பாண்டவர்கள் ஏகசக்கரம் என்ற நகரில் பிராமணர்களாக வேடம் பூண்டு ஒரு பிராமணரின் வீட்டில் தலைமறைவாக வாழ்ந்து வந்தனர் . தினமும் அந்நகரத்தில் பிக்ஷை எடுத்து உண்டு வந்தனர் “பழிக்கு பழி”
மணலில் கட்டப்பட்ட பாலம்
பாண்டவர்கள் காட்டில் மறைந்து வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் லோமேஸர் என்ற முனிவர் அவர்களுடன் வழிகாட்டி சென்றார் . ஒருமுறை , கங்கைக் கரையில் அமைந்திருந்த ஒரு ஆசிரமத்திற்கு அவர்களை அழைத்து சென்று அந்த இடத்தின் “மணலில் கட்டப்பட்ட பாலம்”
எதிர்பாராமல் கிடைத்த குரு
பாண்டவர்கள் வனத்தில் வசித்து வந்த காலத்தில் அவர்களை சந்திக்க ரிஷி மார்கண்டேயர் அங்கே வந்தார். அப்பொழுது அவரிடம் யுதிஷ்டிரன் பெண்களை பற்றி உயர்வாக பேசினான். அந்த சமயத்தில் அவர்களுக்கு மார்க்கண்டேயர் ஒரு கதையைக் கூறினார். “எதிர்பாராமல் கிடைத்த குரு”