VPN – Virtual Private Network – மெய்நிகர் தனிப் பிணையம்

virutal private network

VPN நமக்கு எந்த அளவிற்குப் பயன்படும் என்கிற கேள்வியும் இங்கே முக்கியமாக ஆராயப்பட வேண்டும், நம் அனைவருக்கும் VPN அவசியப்படாது. காரணம், தற்போது பெரும்பாலான இணையச் சேவைகள் குறிமுறையாக்கத்தில் தான் இயங்குகின்றன. வலைத்தள முகவரியில் https என்ற பதத்தை பலர் கவனித்து...

Read more

தஞ்சாவூரும் பாதாம் கீரும்

தஞ்சாவூரும் பாதாம் கீரும்

இப்போதெல்லாம் டாக்டர் நரசிம்மன் உபயத்தில் பையன்கள் ஊருக்கு வந்தால்தான் அதை வாங்குகிறேன்! என் லிபிட் புரொஃபைலைப் பார்த்தவுடனேயே நரசிம்மன் கேட்டுவிடுவார், “என்ன ஜப்பானீஸ் கேக்கா?” அய்யயோ! என்னது பாதாம் கீரா? ”ரெண்டாயிரத்துப்பதினஞ்சு ஃபிப்ரவரி 25ஆம் தேதிலேர்ந்து பாதாம் கீரே தொடறதில்லை நானு!”

Read more

பாசுரப்படி ராமாயணம் – 6

அகலிகைக்கு சாப விமோச்சனம் வழங்கிய பின் முனிவனும் அரச குமாரர்களும் மிதிலை வந்தடைந்தனர். கல்லைப் பெண்ணாக்கிக்காரார் திண் சிலை இறுத்துஅங்கு ஜனக மஹாராஜா ஏற்பாடு செய்திருந்த வெளிவியில் சிவ தனுசு என்ற வில்லை நாண் ஏற்ற எடுத்து அதனை முறித்தான்.கம்பன் இதை,...

Read more

சுய கட்டுப்பாடு – நிச்சயம் தேவை!

சுய கட்டுப்பாடு – நிச்சயம் தேவை!

நாம் தெருவில்  தனியாக நடந்து போய் கொண்டிருக்கும் போது, தெருவில் மக்கள் நடமாட்டமே இல்லை என்றாலும் குப்பையை போடவோ, எச்சில் துப்பவோ கூடாது.  ஒரு கட்டு ரூபாய் நோட்டுக்கள் தெருவில் கிடந்தாலும், யாரும் பார்க்கவில்லையே என எடுத்துவிட முடியுமா?  பார்க்காத விஷயத்தை...

Read more

அடுத்த சவால் என்ன?

அடுத்த சவால் என்ன?

வாழ்க்கையின் மிகப் பெரிய சவாலே நமக்கு என்ன கிடைக்கும் என்பதல்ல. இதன் மூலம் நாம் என்ன பெறப் போகிறோம் என்பதுதான். இதுல என்ன பெருசா வித்தியாசம் அப்படிங்கிற கேள்வி பலருடைய மனசுல தோணலாம். காலேஜுக்கு படிக்க போனா நிச்சயம் எல்லாருக்கும் சிறப்பான...

Read more

ரிஸ்க் எடுக்க தயங்காதீங்க!

ரிஸ்க் எடுக்க தயங்காதீங்க!

திருமதி மார்கரெட் தன் வாழ்கையையே செவிலியர் பணிக்கு அர்பணித்தவர். திருமணமே செய்து கொள்ளாமல், நடுகடலிலேயே பணியாற்றி ஒய்வு பெற்றவுடன் துறைமுக ஓரமாக ஓர் வீட்டை எடுத்துக்கொண்டு வசிக்க ஆரம்பித்தார். எப்பொழுதும் தனிமையையே விரும்பினார்.அவருக்கு துணையாக ஒரு ஜோடி love birds.அந்த பறவைகளும்...

Read more

மும்பை நினைவுகள் – 9

மும்பை நினைவுகள் – 9

திருமண நிகழ்வுகள் முடிந்ததும் மிகவும் எளிமையான ஆனால் சுவையான உணவு பரிமாறப்படுகிறது மராட்டிய திருமணங்களில் நான் கண்டு வியந்த விஷயம் அவர்களது எளிமை ஆடம்பரம் அறவே அற்ற திருமணங்கள். உப்பும் மஞ்சளும் வாங்கி திருமணச் செலவை ஆரம்பிக்கிறார்கள். ஒரு நோட்டுப் போட்டு...

Read more

மும்பை நினைவுகள் – 8

மும்பை நினைவுகள் – 8

சுவாசினி பூஜை திருமணமான பெண்களை அழைத்து பூஜை செய்து, திருமண வேலைகளை ஆரம்பிக்கிறார்கள். உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்து பெண்கள் ஒன்று சேர்ந்து ,வாஷிங்டனில் திருமணத்தைப் போல, பொடி வகைகள், அப்பளம் வடகம் மற்றும் திருமணத்திற்கு தேவையான தின்பண்டங்கள் போன்றவற்றை தயார் செய்கிறார்கள்....

Read more

மும்பை நினைவுகள் – 7

மும்பை நினைவுகள் – 7

போன பதிவில், திருமணத்திற்கு பிறகு மகாராஷ்டிர பெண்களின் பெயர் மாற்றுவது குறித்து பார்த்தோம். இந்த பதிவில் மகாராஷ்டிரா திருமணங்கள் குறித்து பார்க்கலாம். மஹாராஷ்டிரத் திருமணங்கள் இந்தியா முழுவதும் பரவி இருக்கும் திருமண நடைமுறைகளோடு சில இடங்களில் வேறுபட்டும், சில இடங்களில் ஒன்றுபடும்...

Read more

மும்பை நினைவுகள் – 6

மும்பை நினைவுகள் – 6

முதல் பதிவில் சில குழப்பமூட்டுகிற நீளமான பெயர்கள் மற்றும் கிராமம் சார்ந்த பெயர்களை பற்றி கூறியிருந்தேன். மஹாராஷ்டிராவில் சில வினோதமான குடும்ப பெயர்கள் இன்னமும் வழக்கில் உள்ளன. வாக்மாரே/ஹாத்திமாரே - புலி/ யானையை வேட்டையாடுபவர்.மஞ்சரேக்கர் - பூனை குடும்பத்தைச் சேர்ந்தவர் இப்படி...

Read more
Page 1 of 9 1 2 9

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.