முதல் பகுதியை படிக்க வருடம்: 1992இடம்: சென்னை திருவல்லிக்கேணி!!! "வாத்தியார் வந்தாச்சு. ஆக வேண்டியதைப் பாருங்கோ. ஏற்கனவே நாழி ஆயிடுத்து." யாரோ ஒருவர் குரல் கொடுக்க, "யாரு, கர்த்தா. கர்மால்லாம் யாரு பண்ணப் போறா. மாமாவோட அண்ணாவும், மன்னியும் வந்துருக்கா. சௌந்தரம்...
என் மனதைப் பாதித்த சில உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் சற்று கற்பனையும் கலந்து எழுதிய ஒரு சிறுகதை. மூன்று அத்தியாயங்களில் அமைந்த குறுநாவல் என்று கூட எடுத்துக் கொள்ளலாம். இதோ. அத்தியாயம்~1 வருடம்: 1992இடம்: சென்னை திருவல்லிக்கேணி!!! சிறிய முன்னறை, அதில்...