நான், ஒரு வாரமாக இந்த வழியாகக் காலையில் காரில் போகும்போதும் வரும்போதும் கவனித்து வருகிறேன் அந்த மனிதரை. தொளதொளப்பான ஒரு வெள்ளைப் பேண்டும், இளம் நீல வண்ண...
முந்தைய இரு அத்தியாயங்களை படிக்க அத்தியாயம்~3வருடம்: 1992இடம்: சென்னை திருவல்லிக்கேணி!!! "கோந்தே. உம் பேர் என்னம்மா." "வைதேகி." "தோ. அந்தப் படத்துல இருக்கானே புள்ளையாண்டான். அது யாரு"...
முதல் பகுதியை படிக்க வருடம்: 1992இடம்: சென்னை திருவல்லிக்கேணி!!! "வாத்தியார் வந்தாச்சு. ஆக வேண்டியதைப் பாருங்கோ. ஏற்கனவே நாழி ஆயிடுத்து." யாரோ ஒருவர் குரல் கொடுக்க, "யாரு,...
என் மனதைப் பாதித்த சில உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் சற்று கற்பனையும் கலந்து எழுதிய ஒரு சிறுகதை. மூன்று அத்தியாயங்களில் அமைந்த குறுநாவல் என்று கூட எடுத்துக்...