ரிக் வேதீய ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 34

This entry is part 34 of 44 in the series ஶ்ராத்தம்

கிழக்கு பார்த்து உண்ட விஸ்வேதேவர் எதிரில் மண்டியிட்டு தெற்கே ஆரம்பித்து வடக்கே முடியும்படி நீரால் ஒரு கோடு போல போட வேண்டும். இதற்கு கிண்டி இருந்தால் சௌகரியம். ‘அஸோமபா’ என்னும் மந்திரம் சொல்லி அன்னத்தை “ஶ்ராத்தம் – 34”

ரிக் வேதீய ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 33

This entry is part 33 of 44 in the series ஶ்ராத்தம்

பின் போக்தாக்களுக்கு அவரவருக்கான பாணியில் பூணூலை மாற்றிக்கொண்டு ‘அம்ருதோபஸ்தரணமஸி’ என்று சொல்ல வேண்டும். பின் ப்ராசீனாவீதியாக சர்வத்ர அம்ருதம் பவது ‘அம்ருதோபஸ்தரணமஸி’ என்று சொல்ல வேண்டும். சாதாரணமாக நாம் பரிசேஷணம் செய்து பின் பஞ்ச “ஶ்ராத்தம் – 33”

ரிக் வேதீய ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 32

This entry is part 32 of 44 in the series ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – உண்ணும் முன் – 2 பிறகு பித்ரு இலைக்கு சென்று பூணூலை இடம் மாற்றிக்கொண்டு இடது காலை மடித்து முட்டி போட்டு,அன்னத்துக்கு அபிகாரம் செய்து இலை நுனியில் ஆரம்பித்து அப்பிரதட்சணமாக பரிசேஷனம் “ஶ்ராத்தம் – 32”

ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 31- உண்ணும் முன்.

This entry is part 31 of 44 in the series ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – உண்ணும் முன் – 1 இவர்கள் மந்திரங்களை சொல்லி முடித்த பிறகு விஸ்வேதேவரிடம் சென்று பாத்திரத்தை தொட்டுக்கொண்டு வலது காலை மடக்கி இடது காலை செங்குத்தாக வைத்து முட்டியிட வேண்டும். விஸ்வேதேவரின் “ஶ்ராத்தம் – 31- உண்ணும் முன்.”

ரிக் வேதீய ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 30

This entry is part 30 of 44 in the series ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – மந்த்ர படனம் அடுத்ததாக ‘ரக்‌ஷாகும்ஸி’ என்று ஒரு மந்திரம் ஜெபிக்க வேண்டும். அதன் பொருள்: முன்னே ராக்ஷஸர்கள் உக்கிரமாக தவம் செய்தனர். அதனால் மகிழ்ந்த பிரஜாபதி உங்களுக்கு வேண்டிய வரத்தைக் கேளுங்கள் “ஶ்ராத்தம் – 30”

ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 29 – உணவிடும் முன்

This entry is part 29 of 44 in the series ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – உணவிடும் முன் பிறகு மூவருக்கும் உட்கார தர்ப்பை ஆசனம் கொடுக்க வேண்டும். முன் போல ‘க்ஷணக்கர்தவ்யஹ’ என்று சொல்லி கொடுத்து, பாத்திரத்திற்கு அடியில் இரண்டிரண்டு தர்ப்பைகளை போட்டு பாத்திர ஆசனம் கொடுக்க “ஶ்ராத்தம் – 29 – உணவிடும் முன்”

ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 28

This entry is part 28 of 44 in the series ஶ்ராத்தம்

அடுத்து நாம் பூணூலை இடம் செய்துகொண்டு, தெற்கு பார்த்து பிராமணர்களுக்கு பரிமாறுவதற்கு வைத்திருக்கும் அனைத்தையும் தர்ப்பையால் தொட்டுக்கொண்டு மந்திரம் சொல்ல வேண்டும். வழக்கத்தில் அன்னத்தை மட்டும் வைத்து தர்ப்பையால் தொட்டுக்கொண்டு சொல்வதாக இருக்கிறது. இதற்கு “ஶ்ராத்தம் – 28”

ரிக் வேதீய ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 27

This entry is part 27 of 44 in the series ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 27 ; பார்வண ஹோமம் -9 – ஆபஸ்தம்ப ஶ்ராத்த பிரயோகம்.- 5 அடுத்ததாக வருணனை ஆவாஹனம் செய்தோம் அல்லவா? ஆவாஹனம் செய்த கிண்ணத்தின் மீது ‘வருணாய நம, ஸகல ஆராதனை “ஶ்ராத்தம் – 27”

ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 26

This entry is part 26 of 44 in the series ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – பார்வண ஹோமம் -8 – ஆபஸ்தம்ப ஶ்ராத்த பிரயோகம்- 4 இதெல்லாம் முடிந்த பிறகு ஸக்கு ஸ்ராவ ஹோமம் என்று ஒன்று இருக்கிறது இரண்டு கரண்டிகளிலும் நெய்யை எடுத்துக்கொண்டு சின்ன கரண்டியில் “ஶ்ராத்தம் – 26”

ரிக் வேதீய ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 25

This entry is part 25 of 44 in the series ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – பார்வண ஹோமம் -7 – ஆபஸ்தம்ப ஶ்ராத்த பிரயோகம்- 3 எப்போதும் எதிலாவது ஒரு பகுதியை எடுத்து ஹோமம் செய்தால் அது இருக்கும் பாத்திரத்தை தொட்டுக் கொள்ள வேண்டும். நெய் ஹோமமானால் “ஶ்ராத்தம் – 25”