மனதிற்கு சொல்லி கொடுங்க!

This entry is part 1 of 10 in the series வாழ்வியல்

சமீபத்திய எழுத்தாளர்களில் என்னை கவர்ந்தவர் திரு சோம வள்ளியப்பன். அவருடைய ‘மனதோடு ஒரு சிட்டிங்’ என்ற புத்தகத்தை சமீபத்தில் படித்தேன். மனதை சரியாக வைத்துக்கொண்டால் வேறு எல்லாமே சரியாக இருக்கும் என்பதை அகத்திய மாமுனிகள் வரிகளிலே “மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே” என்கிறார். ஒரு அத்யாயத்தில் ஸெல்ப் எஸ்டீம் பற்றி விரிவாக பேசுகிறார். நண்பர் ஒருவரோடு […]

உறவுகள்… தொடர்கதை!

This entry is part 2 of 10 in the series வாழ்வியல்

உங்க சக்கரத்தில கம்பிகள் எல்லாம் வளையாமல் இருக்கா? “என்ன ? உங்க டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கா அப்படீங்கறமாதிரி உப்புச்சப்பு இல்லாத கேள்வி?” அப்படீன்னு சிலர் கேட்கறது என் காதில விழுகிறது. “நாங்க என்ன ஜெர்மனியிலா இருக்கிறோம்? தினசரி சைக்கிள் ஓட்டி சக்கரத்து கம்பிஎல்லாம் வளைஞ்சு போறதுக்கு” அப்படீன்னு சிலர் யோசிக்கறது புரியறது. சிலருக்கு சில விஷயங்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்திக்கொண்டேயிருக்கும். அவற்றை தெளிவு படுத்தவே இந்த பதிவு . அந்த நாளைய கதைகளில் எல்லாம் ஒரு வாசகம் […]

தயங்காம சொல்லுங்க!

This entry is part 3 of 10 in the series வாழ்வியல்

நாற்பதிலிருந்து ஐம்பது வயதில் இருக்கும் பெரும்பான்மையான பெற்றோர்கள் தாங்கள் ஏதோ பெரிய லட்சிய கனவுகள் கண்டு அதற்கு தங்கள் குடும்ப பொருளாதாரம் ஒத்துழைக்காததால், ஏதோ ஒரு படிப்பை படித்து முன்னுக்கு வந்துவிட்டோம், அதனால எங்க லட்சியத்தெல்லாம் எங்க பசங்கதான் நிறைவேற்றணும் அப்படீன்னு ஒரு mindset ல இருக்காங்க! அந்த parents பண்ற torture லேருந்து பசங்களை கொஞ்சம் தன்னம்பிக்கையோட அவங்க எதிர்கால கனவு என்ன அப்படீன்னு யோசனை பண்ண வைக்க வேண்டிய சூழல் இப்பொழுது! எந்த அப்பாவாவது […]

தற்பெருமை

இறக்கி வையுங்க!

This entry is part 4 of 10 in the series வாழ்வியல்

வெற்றி படிக்கட்டுகளில் ஏறும்பொழுது நாம் கீழேயே விட்டுவிட வேண்டிய சில விஷயங்கள். நாம்ப ரயில்ல பயணம் செய்யும்பொழுது கதவருகில் ஒரு வாசகம். பார்த்திருப்போம் – “Less Luggage More Comfort”. வாழ்க்கையின் எந்த விஷயத்திற்கும் அது பொருந்தும்.முக்கியமாக, ஒரு இலட்சியத்தை அல்லது ஒரு இலக்கை நோக்கி நாம் பயணம் செய்யும்பொழுது அப்படி இறக்கிவைக்க வேண்டிய சில habitsஐ பார்ப்போமா? நாம்ப ஒரு இலக்கை நோக்கி போகும் பொழுது நமக்கு கிடைக்கும் சின்ன சின்ன வெற்றிகள் நம்மை மேலும் […]

உங்க அணுகுமுறை எப்படி?

This entry is part 5 of 10 in the series வாழ்வியல்

வாழ்க்கைய பத்தின உங்க  Attitude, Approach அணுகுமுறை இவை எல்லாம் எப்படி இருக்கு?  கடந்த காலத்தை எப்படி பார்க்கிறீர்கள்?   போன வருஷம் நான் ஒரு மிஸ்டேக் பண்ணிட்டேன், அதை பண்ணாம இருந்திருந்தா இன்னைக்கு நான் ஒரு  நண்பனை இழுந்திருக்க மாட்டேன்!  நான் மட்டும் அந்த படிப்பு எடுத்து இருந்தால் இன்னிக்கு வேற  லெவல்ல  இருந்திருப்பேன்!  இப்படி எப்ப பார்த்தாலும் கடந்த காலத்தை ஒரு குற்ற உணர்ச்சியோடு பார்க்காதீர்கள். அதிலிருந்து நீங்க என்ன பாடம் கத்துக்கிட்டீங்க அப்படிங்கறதுதான் முக்கியம் […]

ரிஸ்க் எடுக்க தயங்காதீங்க!

This entry is part 6 of 10 in the series வாழ்வியல்

திருமதி மார்கரெட் தன் வாழ்கையையே செவிலியர் பணிக்கு அர்பணித்தவர். திருமணமே செய்து கொள்ளாமல், நடுகடலிலேயே பணியாற்றி ஒய்வு பெற்றவுடன் துறைமுக ஓரமாக ஓர் வீட்டை எடுத்துக்கொண்டு வசிக்க ஆரம்பித்தார். எப்பொழுதும் தனிமையையே விரும்பினார்.அவருக்கு துணையாக ஒரு ஜோடி love birds.அந்த பறவைகளும் அந்த வீட்டை கடந்து வெளி உலகத்தை பார்த்ததில்லை.ஒரு நாள் மாலை, வழக்கம் போல உணவு பொருட்கள் வாங்கி வர மார்கரெட் வெளியே கிளம்பினார், ஞாபகமாக வீட்டை பூட்டிக்கொண்டு.அடுத்த ஐந்தாவது நிமிடம் “வார்தா” புயல் போல் […]

அடுத்த சவால் என்ன?

This entry is part 7 of 10 in the series வாழ்வியல்

வாழ்க்கையின் மிகப் பெரிய சவாலே நமக்கு என்ன கிடைக்கும் என்பதல்ல. இதன் மூலம் நாம் என்ன பெறப் போகிறோம் என்பதுதான். இதுல என்ன பெருசா வித்தியாசம் அப்படிங்கிற கேள்வி பலருடைய மனசுல தோணலாம். காலேஜுக்கு படிக்க போனா நிச்சயம் எல்லாருக்கும் சிறப்பான கல்வி கிடைக்கும். அதைத்தாண்டி சிறந்த கல்வியாளர்கள் கூட பழகக் கூடிய வாய்ப்பு, வேறுபட்ட கலாசாரங்களுடன் பிற மாகாணங்களில் இருந்தும் மாநிலங்களிலிருந்தும் வந்து படிக்கும் மாணவ மாணவியரின் நட்பு இவையெல்லாம் போனஸாக கிடைக்குமே! இப்படி உங்க […]

சுய கட்டுப்பாடு – நிச்சயம் தேவை!

This entry is part 8 of 10 in the series வாழ்வியல்

நாம் தெருவில்  தனியாக நடந்து போய் கொண்டிருக்கும் போது, தெருவில் மக்கள் நடமாட்டமே இல்லை என்றாலும் குப்பையை போடவோ, எச்சில் துப்பவோ கூடாது.  ஒரு கட்டு ரூபாய் நோட்டுக்கள் தெருவில் கிடந்தாலும், யாரும் பார்க்கவில்லையே என எடுத்துவிட முடியுமா?  பார்க்காத விஷயத்தை பார்த்தது போல  சொல்ல முடியுமா?

அடுத்தவங்களை விமர்சிக்காதீங்க

அடுத்தவங்களை விமர்சிக்காதீங்க!

This entry is part 9 of 10 in the series வாழ்வியல்

வாழ்க்கையிலே ஒரு நிலையிலே வெற்றியடைஞ்சவங்க நிறைய பேர் நினைப்பாங்க”நாம் இப்படியே இருந்தா வெற்றி எப்பவும் நம்ப பக்கம்தான்” அப்படீன்னு.அந்த வெற்றி கொடுக்கற  வேகத்தில சில வேலைகளை செய்வாங்க.  அது அவங்க அறியாமலேயே அவங்களை கிழே இறக்கிடும். அப்படி இருக்கிறவங்க மேலும் அதலபாதாளத்துக்கு போகாமல் இருக்க மாற்றிக்கொள்ள வேண்டிய பழக்க வழக்கங்களை பற்றி பேசுகிறார் – Mr. Marshall Goldsmith, Corporate America’s Pre-eminent Coach – in his Book “What Got You Here Won’t […]

அடுத்தவங்க என்ன நினைப்பாங்க

அடுத்தவங்க என்ன நினைப்பாங்க?

This entry is part 10 of 10 in the series வாழ்வியல்

வெற்றியாளர்கள் பலர் அவங்க வெற்றிக்கு முக்கிய காரணமாக சொல்ற விஷயமே ” அடுத்தவங்க என்ன நினைப்பாங்க அப்படீங்கற நினைப்பு  எங்க  மனசுல எப்பவுமே  வராது” அப்படீன்னு தான். இன்னிக்கு வெளியில் கிளம்பும்போது கருப்பு கலர் பேண்ட்டுக்கு க்ரீன் கலர் டி ஷர்ட், இல்லேன்னா யெல்லோ  சுடிக்கு ஒரு ரெட் கலர் துப்பட்டாவோ போட்டுட்டு போனா யாராவது கேலியாக ஏதாவது சொல்லுவாங்களோ அப்படீன்னு ஒரு நினைப்பு!  உண்மையிலே அந்த ‘யாராவது’  உங்களை பார்த்து ஆச்சரியப்படலாம்!.   ” அட!  இந்த […]