உபவாஸம்

தெய்வங்களின் உபவாஸம்

கிராம தேவதையை விட்டுட்டு பெருமாள், சிவன் ஆலயங்களுக்கு வருவோம். (பெருமாள் கோவிலில் தளிகைன்னு சொல்வாங்க சிவன் ஆலயத்தில் நைவேத்யம்னு சொல்வாங்க). அந்த தளிகை, நைவேத்யம் தினமும் நடக்கிறதா என்றால் பதில் இல்லையென்று தான் வரும். நித்யப்படி அபிஷேகத்துக்கு கூட வழியில்லாமல் எத்தனையோ ஆலயங்கள் இருக்கிறது. ஒருவேளை விளக்கெரியக் கூட எண்ணெய் இல்லாமல் இருக்கிறது. பல கோவில்களில் பூஜை பண்றதுக்கு கூட அர்ச்சகர் இல்லை. ஸ்வாமி மேல் பரிதாபப்பட்டு ஒரு சிலர் தனக்கு தெரிந்த மாதிரி அபிஷேகம் பண்ணிட்டு போறதை பல இடங்களில் பார்க்கலாம்.

வலைத்தளமும் புராணங்களும்

வலைத்தளமும் புராணங்களும்

ஒரு உபன்யாஸகர் என்றால் அவருக்கு வேதம், இதிகாசம், சமஸ்கிருதம் மற்றும் இதர ஸ்லோகங்கள் அத்துப்படியாகி இருக்க வேண்டும்.

தெய்வம் பேசுமா??

எனக்கு என்னமோ இந்த கேள்வியே தப்புன்னு தோணுது. முதலில் தெய்வம் கிட்டே நாம பேசறோமோன்னு தான் கேட்பேன். வீட்டில் ஸ்வாமி கும்பிடறோம். பூஜை பண்றோம். எல்லாம் பண்றோம். ஆனா வீட்டில் நம்ம ஸ்வாமி நம்ம “தெய்வம் பேசுமா??”