பிறந்து வளர்ந்தது ஸ்ரீரங்கத்தில்.
ஐந்தாவது வயதில் Mrs.Revathy Muthuswamiயிடம் நடனம் பயிலத்துவங்கினேன். டெல்லி முதல் குமரி வரை ஆயிரத்துக்கும் மேல் நிகழ்ச்சிகள் குருவுடன்.
மயில் நடனம் எனது speciality.
மயூர நிருத்ய ஜோதி பட்டம் 108வது முறை மயில் நடனத்தின் போது அளிக்கப்பட்டது.
திருச்சி கலைக்காவிரி இசை நாட்டியக் கல்லூரியில் நடனத்தில் MFA பட்டம்.
தவிர MA English Lit, MA.Journalism பட்டங்களும்