மும்பை நினைவுகள் – 3

This entry is part 1 of 9 in the series மும்பை நினைவுகள்

இது இப்படி என்றால், மும்பையில் வேலை பார்ப்பவர்கள் ,விநாயகர் சதுர்த்திக்கு மால்வன்,கொங்கண் போன்ற பகுதிகளில் இருக்கும் தத்தம் சொந்த ஊர்களுக்கு போவார்கள். பொதுவாக எல்லோருக்கும் இங்கு ஒரு வீடும் கிராமத்தில் ஒரு வீடும் இருக்கும். “மும்பை நினைவுகள் – 3”