வாட்ஸ் அப் செயலியில் நாம் க்ரூப்களை பின் செய்து வைக்க இயலும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் ஒருவருடனான தனிப்பட்ட அரட்டையிலோ அல்லது வாட்ஸ் அப் க்ரூப்பிலோ ஒரு குறிப்பிட்ட செய்தியை பின் ( “Pinned messages within Chat and Groups- Whatsapp”
Category: கட்டுரைகள்
சீதை வைத்த தசரதரின் ஸ்வயம்வரம் – 1
தசரதர் மாமா காலைல பல் தேச்சுட்டு ப்ஃரிட்ஜ் மேல ஒரு கவரை வெச்சுட்டு “அப்பனே ராமசந்திரா” னு சொன்னவாரே ஹால் ஈசிசேர்ல சாய்ந்தார். அவர் கவர் வெச்சதை கௌசல்யா மாமி பாத்தது அவருக்கு தெரியாது. “சீதை வைத்த தசரதரின் ஸ்வயம்வரம் – 1”
சபரிமலையும் சுகாதார சீர்கேடும்
Ulaa Browser by Zoho
மெயில் , இன்வாய்ஸ் மற்றும் பல மென்பொருள்களை தயாரித்து வரும் zoho நிறுவனம் அடுத்ததாக Ulaa Browser என்ற புதிய பிரவுசரை வெளியிட்டுள்ளது. விண்டோஸ், லினக்ஸ், ஐ ஓ எஸ் மற்றும் ஆண்டிராய்டு என “Ulaa Browser by Zoho”
மகாளய பக்ஷம் கதை -1
திதி செய்யும் பொழுது ஒரு அதிசயம் நிகழ்ந்தது பிண்டத்திற்கு சற்று அருகில் ஒரு கை பூமியைப் பிளந்து எழுந்தது வியப்போடு நோக்கிய பீஷ்மர் அடுத்த நொடி அது தன் தந்தையின் கை என்பதை கண்டு கொண்டார் அதே ரேகைகள் அதே விரல் அமைப்பு என்பன அவருடைய தந்தையின் கை என்பதை அவருக்கு நன்றாகவே காட்டியது.
Ghoomer
ஆபத்பாண்டவன்
ரகுஎன்ன தம்பி கோபால்அப்பா காலையில் கீழ விழுந்துட்டார்மருத்துவ மனையில் சேர்த்துத்தேன்என் கொழுந்தியா கல்யாணம் போகணும் நீங்க வரமுடியுமா சான்ஸ் இல்ல கம்பணி க்கு பாரின் டெலீகட்ஸ் வரா நான் தான் அவர்களை புது பிராஜாக்ட் “ஆபத்பாண்டவன்”
திருப்புமுனையான திருவோணம்
சீராட்டி வளர்த்த பெண்ணை, ‘எங்கே அவளுடன் தன் குடும்ப செழுமையே கிளம்பிவிடுமோ’ என்ற அச்சத்தில்; அந்த பிள்ளை தன் பெண்ணை திருமணம் செய்துகொடுக்குமாறு கேட்கும்போது, தட்டிக் கழிப்பதற்காக “அவளுக்கு உப்பு போட்டுக்கூட சமைக்கத்தெரியாது” என்று பேயாழ்வார் கொடாக்கண்டனாய் மறுத்துச் சொல்லப்போக அவரோ விடாக்கண்டனாய் “பரவாயில்லை, நான் உப்பில்லாமலேயே சாப்பிடப் பழகிக்கொள்கிறேன்” என்று சொல்லி அவருக்கு வாய்ப்பூட்டு போட்டு ‘திரு’வைத்தட்டிக்கொண்டு வந்துவிட்டாரே!
வந்தார்கள், தோற்றார்கள் – 1
அலெக்சாண்டர் என்கிற புயல் கிரேக்கத்தை ஒருங்கிணைத்து, பாரசீகத்தையும் வென்று வெற்றிக் களிப்புடன் பாரதத்தை நோக்கி மய்யம் கொண்டிருந்த சமயம் மிகச் சிறந்த அறிவாளியும், திறமைசாலியும், தாய் நாட்டு பற்றுக்கொண்டவனும், அரசியல் ஞானியும், தைரியசாலியுமான சாணக்கியன், சந்திர குப்தனையும் வேறு சில இளவல்களையும் ராஜ்ஜிய பரிபாலன கலைகளில் பயிற்று வித்துக் கொண்டிருந்தான்.
Label – Web Series
வழக்கமாய் வட சென்னை என்றவுடன் நாயகன் அங்கிருக்கும் பல கும்பல்களில் ஒருவனாய் இருப்பான். அவ்வாறு இல்லாமல் கொஞ்சம் மாற்றி எடுத்துள்ளனர். நாயகனின் இளம் வயதில் நடக்கும் ஒரு சம்பவம் எப்படி பின்னால் அவனை பாதிக்கிறது என்பது கதையின் ஊடாய் வந்துள்ளது.