மத்தியபிரதேசம் – என் பயணத்தில்

தமிழ்நாடு ,டெல்லிக்கு சமமாக நான் விரும்பிய  மாநிலம் மத்திய பிரதேசம். அதைப்பற்றி கேள்வி பட்டு படிக்க ஆரம்பித்த  இருந்தே அங்கே போக வேண்டிய ஆசை இருந்தது.முதல் முறை செல்ல பல வருடங்கள் பிடித்தது. மத்திய “மத்தியபிரதேசம் – என் பயணத்தில்”

பத்ரிநாத் மற்றும் மனா – என் பயணத்தில்

பத்ரிநாத் டைரீஸ் 2018 தீபாவளி விடுமுறையின் பொது பத்ரிநாத் சென்ற அனுபவம். குளிர், பனி, ஸ்னோஃபால் என்றவுடன் நினைவுக்கு வருவது சென்ற வருடம் பத்ரிநாத் சென்றது.மாலை முடிந்து இரவு ஆரம்பிக்கும் நேரத்தில் பத்ரிநாத் அடைந்தேன். “பத்ரிநாத் மற்றும் மனா – என் பயணத்தில்”

ரிக் வேதீய ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 41

This entry is part 41 of 44 in the series ஶ்ராத்தம்

சிராத்தத்தை சுமந்து புகழ்கிறார். சிராத்தத்தை விட நன்மையை செய்யும் காரியம் வேறு ஒன்றும் இல்லை. ஆகையால் எந்தவித முயற்சி செய்தாவது சிராத்தத்தை செய்ய வேண்டும்.

ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 40

This entry is part 40 of 44 in the series ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் உண்டவன் பத்து காயத்ரியால் அபிமந்த்ரணம் செய்த நீரை குடிக்க வேண்டும். ஹோமம் செய்வது பிறர் மூலமாக. அப்படி யாரும் கிடைக்கவில்லை என்றால் தானே செய்யலாம். சந்தியா உபாசனை ஜெபங்கள் ஆகியவற்றை செய்ய தடையில்லை.

ரிக் வேதீய ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 39

This entry is part 39 of 44 in the series ஶ்ராத்தம்

முடித்து வைப்பது இந்த ஸ்ராத்தத்திற்காக ஸ்நானம் செய்தோம் இல்லையா? அப்போது ஈர வஸ்திரத்தை பிழியாமல் வைத்திருந்தோம். அதை மந்திரம் சொல்லி இப்போதுதான் பிழிய வேண்டும். பிறகு பூணூலை வலம் செய்து கொண்டு ஆசமனம் செய்து “ஶ்ராத்தம் – 39”

ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 38

This entry is part 38 of 44 in the series ஶ்ராத்தம்

இந்த பிண்டங்களை வைத்திருந்த பாத்திரத்தில் சிறிது அன்னம் உதிரியாக இருக்கும். அவற்றை கர்த்தா ஒரு கவளத்துக்கு குறையாமல் சாப்பிடலாம். பொதுவாக முகர்ந்து பார்த்து விட்டு விடுங்கள் என்று வாத்தியார் சொல்கிறார். சாப்பிடுவதானால் பவித்ரத்தை கழட்டி “ஶ்ராத்தம் – 38”

ரிக் வேதீய ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 37

This entry is part 37 of 44 in the series ஶ்ராத்தம்

அடுத்ததாக பிண்ட பிரதானம். இதற்கு சங்கல்பம் செய்ய வேண்டும். பிறகு திரும்பி இடது கால் முட்டி விட்டு தெற்கு நுனியாக இரண்டு வரிசை கிழக்கு மேற்காக தர்ப்பங்களை பரப்ப வேண்டும். முன்னே ஹோமம் முடிந்து “ஶ்ராத்தம் – 37”

ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 36

This entry is part 36 of 44 in the series ஶ்ராத்தம்

‘ஸ்வாதுஷகும் ஸதஹ’ என்ற மந்திரத்துக்கு பொருள் நீளமானது. ஆகவே இங்கே அத்தனையும் சொல்லவில்லை. பிறகு கிழக்கே பார்த்து உப வீதியாக நின்று கொண்டு ‘அஷ்டாவஷ்டா’ என்ற மந்திரம் சொல்ல வேண்டும். இது கருட சயனம் “ஶ்ராத்தம் – 36”

பங்குனி மாத பிறப்பு

மாசி அமாவாசை தர்ப்பணம் 02-Mar-22

மாசி அமாவாசை தர்ப்பணம் 02-மார்ச்-2022 . முதலில் தர்ப்பண சங்கல்பம் ஆடியோ ( நன்றி சுந்தர வாத்யார் , கோவை ) , அதன் பின் , முழு அமாவாசை தர்ப்பண மந்திரங்கள் (முதலில் “மாசி அமாவாசை தர்ப்பணம் 02-Mar-22”

ரிக் வேதீய ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 35

This entry is part 35 of 44 in the series ஶ்ராத்தம்

விஸ்வேதேவரிடம் கையில் சிறிது நீர் விட்டு ‘இயம் வஸ் த்ருப்திஹி’ என்று சொல்லி, ‘ரோசதே?’ என்று கேட்க வேண்டும். ‘ஸுத்ருʼப்தி꞉’ என்பார். ‘ப்ரீயந்தாம்’ என்று கேட்க ‘ப்ரீயந்தாம் விஶ்வே தே³வா꞉’ என்பார். அதே போல “ஶ்ராத்தம் – 35”