தமிழ்நாடு ,டெல்லிக்கு சமமாக நான் விரும்பிய மாநிலம் மத்திய பிரதேசம். அதைப்பற்றி கேள்வி பட்டு படிக்க ஆரம்பித்த இருந்தே அங்கே போக வேண்டிய ஆசை இருந்தது.முதல் முறை செல்ல பல வருடங்கள் பிடித்தது. மத்திய “மத்தியபிரதேசம் – என் பயணத்தில்”
Category: கட்டுரைகள்
பத்ரிநாத் மற்றும் மனா – என் பயணத்தில்
பத்ரிநாத் டைரீஸ் 2018 தீபாவளி விடுமுறையின் பொது பத்ரிநாத் சென்ற அனுபவம். குளிர், பனி, ஸ்னோஃபால் என்றவுடன் நினைவுக்கு வருவது சென்ற வருடம் பத்ரிநாத் சென்றது.மாலை முடிந்து இரவு ஆரம்பிக்கும் நேரத்தில் பத்ரிநாத் அடைந்தேன். “பத்ரிநாத் மற்றும் மனா – என் பயணத்தில்”
ஶ்ராத்தம் – 41
சிராத்தத்தை சுமந்து புகழ்கிறார். சிராத்தத்தை விட நன்மையை செய்யும் காரியம் வேறு ஒன்றும் இல்லை. ஆகையால் எந்தவித முயற்சி செய்தாவது சிராத்தத்தை செய்ய வேண்டும்.
ஶ்ராத்தம் – 40
ஶ்ராத்தம் உண்டவன் பத்து காயத்ரியால் அபிமந்த்ரணம் செய்த நீரை குடிக்க வேண்டும். ஹோமம் செய்வது பிறர் மூலமாக. அப்படி யாரும் கிடைக்கவில்லை என்றால் தானே செய்யலாம். சந்தியா உபாசனை ஜெபங்கள் ஆகியவற்றை செய்ய தடையில்லை.
ஶ்ராத்தம் – 39
முடித்து வைப்பது இந்த ஸ்ராத்தத்திற்காக ஸ்நானம் செய்தோம் இல்லையா? அப்போது ஈர வஸ்திரத்தை பிழியாமல் வைத்திருந்தோம். அதை மந்திரம் சொல்லி இப்போதுதான் பிழிய வேண்டும். பிறகு பூணூலை வலம் செய்து கொண்டு ஆசமனம் செய்து “ஶ்ராத்தம் – 39”
ஶ்ராத்தம் – 38
இந்த பிண்டங்களை வைத்திருந்த பாத்திரத்தில் சிறிது அன்னம் உதிரியாக இருக்கும். அவற்றை கர்த்தா ஒரு கவளத்துக்கு குறையாமல் சாப்பிடலாம். பொதுவாக முகர்ந்து பார்த்து விட்டு விடுங்கள் என்று வாத்தியார் சொல்கிறார். சாப்பிடுவதானால் பவித்ரத்தை கழட்டி “ஶ்ராத்தம் – 38”
ஶ்ராத்தம் – 37
அடுத்ததாக பிண்ட பிரதானம். இதற்கு சங்கல்பம் செய்ய வேண்டும். பிறகு திரும்பி இடது கால் முட்டி விட்டு தெற்கு நுனியாக இரண்டு வரிசை கிழக்கு மேற்காக தர்ப்பங்களை பரப்ப வேண்டும். முன்னே ஹோமம் முடிந்து “ஶ்ராத்தம் – 37”
ஶ்ராத்தம் – 36
‘ஸ்வாதுஷகும் ஸதஹ’ என்ற மந்திரத்துக்கு பொருள் நீளமானது. ஆகவே இங்கே அத்தனையும் சொல்லவில்லை. பிறகு கிழக்கே பார்த்து உப வீதியாக நின்று கொண்டு ‘அஷ்டாவஷ்டா’ என்ற மந்திரம் சொல்ல வேண்டும். இது கருட சயனம் “ஶ்ராத்தம் – 36”
மாசி அமாவாசை தர்ப்பணம் 02-Mar-22
மாசி அமாவாசை தர்ப்பணம் 02-மார்ச்-2022 . முதலில் தர்ப்பண சங்கல்பம் ஆடியோ ( நன்றி சுந்தர வாத்யார் , கோவை ) , அதன் பின் , முழு அமாவாசை தர்ப்பண மந்திரங்கள் (முதலில் “மாசி அமாவாசை தர்ப்பணம் 02-Mar-22”
ஶ்ராத்தம் – 35
விஸ்வேதேவரிடம் கையில் சிறிது நீர் விட்டு ‘இயம் வஸ் த்ருப்திஹி’ என்று சொல்லி, ‘ரோசதே?’ என்று கேட்க வேண்டும். ‘ஸுத்ருʼப்தி꞉’ என்பார். ‘ப்ரீயந்தாம்’ என்று கேட்க ‘ப்ரீயந்தாம் விஶ்வே தே³வா꞉’ என்பார். அதே போல “ஶ்ராத்தம் – 35”