சிராத்தத்தை சுமந்து புகழ்கிறார். சிராத்தத்தை விட நன்மையை செய்யும் காரியம் வேறு ஒன்றும் இல்லை. ஆகையால் எந்தவித முயற்சி செய்தாவது சிராத்தத்தை செய்ய வேண்டும்.
Change in Gmail Desktop
உண்மையில் இப்பொழுது இருக்கும் ஜிமெயில் லே அவுட்டில் இனி பெரிதாக மாற்றம் செய்ய இடம் இருக்கிறதா எனத் தெரியவில்லை. இப்பொழுது இருப்பது அனைவருக்கும் பழகிய அறிமுகமான ஒன்று. அதுவும் இல்லாமல் அதில் இனி மாற்றம் “Change in Gmail Desktop”
ஶ்ராத்தம் – 40
ஶ்ராத்தம் உண்டவன் பத்து காயத்ரியால் அபிமந்த்ரணம் செய்த நீரை குடிக்க வேண்டும். ஹோமம் செய்வது பிறர் மூலமாக. அப்படி யாரும் கிடைக்கவில்லை என்றால் தானே செய்யலாம். சந்தியா உபாசனை ஜெபங்கள் ஆகியவற்றை செய்ய தடையில்லை.
திருமண பொருத்தம் பார்க்கும்போது தோஷங்கள் பற்றி விளக்கம்
முந்தைய தொடரில் தோஷங்களை பற்றி சொல்லி இருந்தேன் ஒரு கிரஹம் 7 அல்லது 8ல் இருப்பதாலேயே தோஷத்தை செய்யாது என்று ஆனாலும் பலருக்கு புரிவதில்லை அதனால் தோஷங்கள்விரிவாக விளக்க முயற்சிக்கிறேன். கொஞ்சம் கவனமாக படிக்கவும் “திருமண பொருத்தம் பார்க்கும்போது தோஷங்கள் பற்றி விளக்கம்”
ஶ்ராத்தம் – 39
முடித்து வைப்பது இந்த ஸ்ராத்தத்திற்காக ஸ்நானம் செய்தோம் இல்லையா? அப்போது ஈர வஸ்திரத்தை பிழியாமல் வைத்திருந்தோம். அதை மந்திரம் சொல்லி இப்போதுதான் பிழிய வேண்டும். பிறகு பூணூலை வலம் செய்து கொண்டு ஆசமனம் செய்து “ஶ்ராத்தம் – 39”
ஶ்ராத்தம் – 38
இந்த பிண்டங்களை வைத்திருந்த பாத்திரத்தில் சிறிது அன்னம் உதிரியாக இருக்கும். அவற்றை கர்த்தா ஒரு கவளத்துக்கு குறையாமல் சாப்பிடலாம். பொதுவாக முகர்ந்து பார்த்து விட்டு விடுங்கள் என்று வாத்தியார் சொல்கிறார். சாப்பிடுவதானால் பவித்ரத்தை கழட்டி “ஶ்ராத்தம் – 38”
ஶ்ராத்தம் – 37
அடுத்ததாக பிண்ட பிரதானம். இதற்கு சங்கல்பம் செய்ய வேண்டும். பிறகு திரும்பி இடது கால் முட்டி விட்டு தெற்கு நுனியாக இரண்டு வரிசை கிழக்கு மேற்காக தர்ப்பங்களை பரப்ப வேண்டும். முன்னே ஹோமம் முடிந்து “ஶ்ராத்தம் – 37”
ஶ்ராத்தம் – 36
‘ஸ்வாதுஷகும் ஸதஹ’ என்ற மந்திரத்துக்கு பொருள் நீளமானது. ஆகவே இங்கே அத்தனையும் சொல்லவில்லை. பிறகு கிழக்கே பார்த்து உப வீதியாக நின்று கொண்டு ‘அஷ்டாவஷ்டா’ என்ற மந்திரம் சொல்ல வேண்டும். இது கருட சயனம் “ஶ்ராத்தம் – 36”
மாசி அமாவாசை தர்ப்பணம் 02-Mar-22
மாசி அமாவாசை தர்ப்பணம் 02-மார்ச்-2022 . முதலில் தர்ப்பண சங்கல்பம் ஆடியோ ( நன்றி சுந்தர வாத்யார் , கோவை ) , அதன் பின் , முழு அமாவாசை தர்ப்பண மந்திரங்கள் (முதலில் “மாசி அமாவாசை தர்ப்பணம் 02-Mar-22”
முகூர்த்த நேரம் & பாணிக்ரஹணம்
திருமணத்திற்கு 10 பொருத்தங்கள், தோஷங்கள், ஜாதக பொருத்தங்கள் எல்லாம் பார்த்து பெண் பிள்ளை இருவருக்கும் பிடித்து இருவீட்டாரும் இயைந்து பின் நிச்சயம் செய்து ஆடம்பரமாக அல்லது ஓரளவு நன்றாக திருமணம் செய்கிறார்கள் முகூர்த்தம் குறிக்கிறார்கள். “முகூர்த்த நேரம் & பாணிக்ரஹணம்”