Tag: அனுராதா கிருஷ்ணஸ்வாமி

மும்பை நினைவுகள் – 9

மும்பை நினைவுகள் – 9

திருமண நிகழ்வுகள் முடிந்ததும் மிகவும் எளிமையான ஆனால் சுவையான உணவு பரிமாறப்படுகிறது மராட்டிய திருமணங்களில் நான் கண்டு வியந்த விஷயம் அவர்களது எளிமை ஆடம்பரம் அறவே அற்ற திருமணங்கள். உப்பும் மஞ்சளும் வாங்கி திருமணச் செலவை ஆரம்பிக்கிறார்கள். ஒரு நோட்டுப் போட்டு ...

மும்பை நினைவுகள் – 8

மும்பை நினைவுகள் – 8

சுவாசினி பூஜை திருமணமான பெண்களை அழைத்து பூஜை செய்து, திருமண வேலைகளை ஆரம்பிக்கிறார்கள். உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்து பெண்கள் ஒன்று சேர்ந்து ,வாஷிங்டனில் திருமணத்தைப் போல, பொடி வகைகள், அப்பளம் வடகம் மற்றும் திருமணத்திற்கு தேவையான தின்பண்டங்கள் போன்றவற்றை தயார் செய்கிறார்கள். ...

மும்பை நினைவுகள் – 7

மும்பை நினைவுகள் – 7

போன பதிவில், திருமணத்திற்கு பிறகு மகாராஷ்டிர பெண்களின் பெயர் மாற்றுவது குறித்து பார்த்தோம். இந்த பதிவில் மகாராஷ்டிரா திருமணங்கள் குறித்து பார்க்கலாம். மஹாராஷ்டிரத் திருமணங்கள் இந்தியா முழுவதும் பரவி இருக்கும் திருமண நடைமுறைகளோடு சில இடங்களில் வேறுபட்டும், சில இடங்களில் ஒன்றுபடும் ...

மும்பை நினைவுகள் – 6

மும்பை நினைவுகள் – 6

முதல் பதிவில் சில குழப்பமூட்டுகிற நீளமான பெயர்கள் மற்றும் கிராமம் சார்ந்த பெயர்களை பற்றி கூறியிருந்தேன். மஹாராஷ்டிராவில் சில வினோதமான குடும்ப பெயர்கள் இன்னமும் வழக்கில் உள்ளன. வாக்மாரே/ஹாத்திமாரே - புலி/ யானையை வேட்டையாடுபவர்.மஞ்சரேக்கர் - பூனை குடும்பத்தைச் சேர்ந்தவர் இப்படி ...

மும்பை நினைவுகள்,தஹி ஹண்டி

மும்பை நினைவுகள் – 5

விநாயகர் சதுர்த்தி மட்டுமல்லாது சின்ன ஊர்களில் கூட "தஹி ஹண்டி" எனப்படும் நம்ம ஊர் உறியடி, ஹோலி கோலாகலங்கள்,தசரா, மராட்டி புது வருஷம் ஆன "குடி படுவா" போன்ற எல்லா பண்டிகைகளையும் சிறப்பாக கொண்டாடுகிறார்கள். மராட்டி மொழி கொஞ்சம் கொஞ்சமாக புரிய ...

மும்பை நினைவுகள்

மும்பை நினைவுகள் – 4

கணபதியை ஸ்தாபனம் செய்யும் போதும், அதாவது அவரை வரவேற்று அழைக்கும் போதும், விசர்ஜனம் செய்யும் போதும் அதாவது கடலில் அல்லது நீர்நிலைகளில் கரைக்கும் போதும், டோல் தாஷா என்கிற பாரம்பரிய இசைக்கருவியை பயன்படுத்துகிறார்கள். இந்த டோல் தாஷா பொதுவாக மூன்று வகைப்படும் ...

மும்பை நினைவுகள் – 3

மும்பை நினைவுகள் – 3

இது இப்படி என்றால், மும்பையில் வேலை பார்ப்பவர்கள் ,விநாயகர் சதுர்த்திக்கு மால்வன்,கொங்கண் போன்ற பகுதிகளில் இருக்கும் தத்தம் சொந்த ஊர்களுக்கு போவார்கள். பொதுவாக எல்லோருக்கும் இங்கு ஒரு வீடும் கிராமத்தில் ஒரு வீடும் இருக்கும். ஒவ்வொரு ஏரியாவில் இருந்தும் மக்கள் தனிப் ...

மும்பை நினைவுகள்

மும்பை நினைவுகள் – 2

மராட்டியர்களின் பண்டிகை கொண்டாட்டங்கள் பற்றி சொல்லியே ஆகவேண்டும் முக்கிய பண்டிகை கணேஷா. அதாவது விநாயகர் சதுர்த்தியை தான் இப்படி அழைக்கிறார்கள். எல்லா மதத்தினரும் எல்லா பண்டிகைகளையும் உற்சாகத்துடன் கொண்டாடுகிறார்கள். விநாயகர் மும்பையின் காவல் தெய்வம் . மும்பைச்சா ராஜா .அது மட்டுமல்ல, ...

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.