ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 13

This entry is part 13 of 44 in the series ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – முந்தைய பதிவுகளை படிக்க கால்களை அலம்பிவிடுதல் இப்போது இந்த பிராமணர்களை நாம் பூஜிக்கிறோம். வரணம் செய்தபின் பூஜிக்கிறோம். இங்கே சாதாரணமாக பூஜை என்பது நமக்கு தெரியும். உள்ள படிகள் – தூப “ஶ்ராத்தம் – 13”

ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 12

This entry is part 12 of 44 in the series ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – முந்தைய பதிவுகளைப் படிக்க சங்கல்பம், உபசாரம் அடுத்து சிராத்த சங்கல்பம். நாள் கிழமை போன்றவற்றை சொல்லி செய்வது. சுத்தமாக இருக்கிறானோ அசுத்தமாக இருக்கிறானோ நாராயணனை நினைக்கும்போது அவன் அருளால் நாம் சுத்தமாக “ஶ்ராத்தம் – 12”

ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 11

This entry is part 11 of 44 in the series ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – இதுவரை எழுதியதை படிக்க இப்படி வேண்டிக் கொள்ளுவதற்காக கர்த்தா இரண்டு கைகளிலும் நுனியுள்ள தர்பங்களை பிடித்துக்கொண்டு போக்தாவின் வலது உள்ளங்கை, முழங்கைகளை தர்ப்பத்தின் நுனியால் தொடவேண்டும். சாதாரணமாக இவர்களுக்கு பழக்கப்பட்டு இருப்பது “ஶ்ராத்தம் – 11”

ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 10

This entry is part 10 of 44 in the series ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – முந்தைய பகுதிகளை படிக்க விஸ்வேதேவரிடம் சென்று அவர் தலையில் அட்சதை போட வேண்டும். வலது பக்கமாக முழங்காலிலிருந்து உடல், தோள், வலது பக்க தலை ஆகியவற்றில் அட்சதை போட வேண்டும். வாத்தியார் “ஶ்ராத்தம் – 10”

ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 9

This entry is part 9 of 44 in the series ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – முந்தைய பதிவுகளை படிக்க விஷ்ணு இலை பஞ்சாயத்து நல்லது. இப்போது இடையே விஷ்ணுவைப் பற்றி ஒரு பஞ்சாயத்து வந்து விட்டது. ஆகவே மேலே போகும் முன் அதை பார்த்து விட்டு போகலாம். “ஶ்ராத்தம் – 9”

ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 8

This entry is part 8 of 44 in the series ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் முந்தைய பகுதிகளை படிக்க சங்கல்பத்தில் இந்த காலத்தில் யோகம் கரணம் சொல்லும் வழக்கம் விட்டுப் போயிருக்கிறது அவை ஒன்றும் கடினமான விஷயம் இல்லை ஆகவே சிரத்தை உள்ளவர்கள் பஞ்சாங்கத்தைப் பார்த்து யோகம் கரணம் “ஶ்ராத்தம் – 8”

ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 7

This entry is part 7 of 44 in the series ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – முந்தைய பதிவுகளை வாசிக்க காலம், நெற்றிக்கு இட்டுக்கொள்வது இப்போது சிராத்தத்தை ஆரம்பிக்கிறோம். இங்கே புத்தகத்தில் இருக்கும் விவரங்களை பார்க்கவில்லை. முக்கியமானதை பார்த்துக் கொண்டு போகிறோம். போன பதிவில் யார் யாரை எப்படி “ஶ்ராத்தம் – 7”

ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 6

This entry is part 6 of 44 in the series ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் முந்தைய பதிவுகளைப் படிக்க காலை முன்னேற்பாடுகள், ஆரம்பம் வரிக்கப்படும் பிராமணர்கள் வந்து சேரும் போது இன் முகம் காட்டி வரவேற்று அவர்களுக்கு (சரீர சுத்திக்கு) நல்லெண்ணெய் அரப்புப் பொடி குளிக்க வென்னீர் பல் “ஶ்ராத்தம் – 6”

ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 4

This entry is part 4 of 44 in the series ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – முந்தைய பதிவுகளை படிக்க (விஶ்வேதேவர் என்பதே சரியாக எழுதும் முறை.) நல்லது. வந்தவர்களில் வயதானவரை விஸ்வேதேவராக வரணம் செய்யவேண்டும். பித்ருக்களாக இரண்டாம் நபரை வரணம் செய்ய வேண்டும். அட்சதை இங்கே ஆரம்பத்தில் “ஶ்ராத்தம் – 4”

ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 3

This entry is part 3 of 44 in the series ஶ்ராத்தம்

இதன் முந்தைய பதிவுகளை வாசிக்க ஶ்ராத்தம் என்ற சொல்லே ஶ்ரத்தை என்ற சொல்லில் இருந்து வருகிறது. அதாவது நாம் ஒரு விஷயத்தையும் பார்த்து பார்த்து, முழு விசுவாசத்துடன், சரியாக கர்மாவை நாம் செய்தால் முழு “ஶ்ராத்தம் – 3”