Tag: ராமாயணம்

பாசுரப்படி ராமாயணம் – 6

அகலிகைக்கு சாப விமோச்சனம் வழங்கிய பின் முனிவனும் அரச குமாரர்களும் மிதிலை வந்தடைந்தனர். கல்லைப் பெண்ணாக்கிக்காரார் திண் சிலை இறுத்துஅங்கு ஜனக மஹாராஜா ஏற்பாடு செய்திருந்த வெளிவியில் சிவ தனுசு என்ற வில்லை நாண் ஏற்ற எடுத்து அதனை முறித்தான்.கம்பன் இதை, ...

பாசுரப்படி ராமாயணம்

பாசுரப்படி ராமாயணம் – 5

தாடகை வதம் முடித்து விஸ்வாமித்ரர் வேள்வி காத்து முனிவரும் தசரத சக்ரவர்த்தியின் குமாரர்களும் அடர்ந்த காடு வழியே நடந்து சென்றனர். வழி முழுதும் மாமுனிவன் பாலகர்களுக்கு அந்த இடத்தின் சிறப்பு, வரலாறு என்று நடமாடும் பாடசாலையாகவே நடத்திக் கொண்டு வந்தான். அப்போது ...

பாசுரப்படி ராமாயணம்

பாசுரப்படி ராமாயணம் – 4

விஸ்வாமித்ரர் தேவர்களுக்காக செய்த வேள்வியை, 6 நாட்கள், இரவும் பகலும், கண்ணை இமை காப்பது போல் இந்த மண்ணை ஆளும் தசரத சக்ரவர்த்தியின் புதல்வர்கள்,கற்பனைக்கு எட்டாத , நினைத்து பார்க்கவே முடியாத அளவுக்கு, நின்று காத்தார்கள்.

பாசுரப்படி ராமாயணம்

பாசுரப்படி ராமாயணம் – 2

பாலகாண்டத்தின் தொடர்ச்சி மண் உலகத்தோர் உய்ய, அயோத்தி எனும் அணி நகரத்து, வெங்கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய், கௌசலை தன் குல மதலையாய், தயரதன் தன் மகனாய்த் தோன்றி என்று மாந்தர் எல்லாம் உய்வு பெற, நிலமைகளின் நெற்றிப் பொட்டுப் போல் ...

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.