பாசுரப்படி ராமாயணம் – 6

This entry is part 6 of 4 in the series பாசுரப்படி ராமாயணம்

அகலிகைக்கு சாப விமோச்சனம் வழங்கிய பின் முனிவனும் அரச குமாரர்களும் மிதிலை வந்தடைந்தனர். கல்லைப் பெண்ணாக்கிக்காரார் திண் சிலை இறுத்துஅங்கு ஜனக மஹாராஜா ஏற்பாடு செய்திருந்த வெளிவியில் சிவ தனுசு என்ற வில்லை நாண் “பாசுரப்படி ராமாயணம் – 6”

பாசுரப்படி ராமாயணம்

பாசுரப்படி ராமாயணம் – 5

தாடகை வதம் முடித்து விஸ்வாமித்ரர் வேள்வி காத்து முனிவரும் தசரத சக்ரவர்த்தியின் குமாரர்களும் அடர்ந்த காடு வழியே நடந்து சென்றனர். வழி முழுதும் மாமுனிவன் பாலகர்களுக்கு அந்த இடத்தின் சிறப்பு, வரலாறு என்று நடமாடும் “பாசுரப்படி ராமாயணம் – 5”

பாசுரப்படி ராமாயணம்

பாசுரப்படி ராமாயணம் – 4

This entry is part 4 of 4 in the series பாசுரப்படி ராமாயணம்

விஸ்வாமித்ரர் தேவர்களுக்காக செய்த வேள்வியை, 6 நாட்கள், இரவும் பகலும், கண்ணை இமை காப்பது போல் இந்த மண்ணை ஆளும் தசரத சக்ரவர்த்தியின் புதல்வர்கள்,கற்பனைக்கு எட்டாத , நினைத்து பார்க்கவே முடியாத அளவுக்கு, நின்று காத்தார்கள்.

பாசுரப்படி ராமாயணம் – 3

This entry is part 2 of 4 in the series பாசுரப்படி ராமாயணம்

தயரதன் தன் மகனாய்த் தோன்றிக் குணம்திகழ் கொண்டலாய் மந்திரம்கொள் மறைமுனிவன் வேள்விகாக்க நடந்து, தசரத சக்ரவர்த்தியின் மகனாகப் பிறந்து, மழை தரும் மேகம் போன்று கருமையாகவும், இனிமையாகவும், எல்லோரும் விரும்பு குணத்தவனாகவும் திகழும் ஸ்ரீ “பாசுரப்படி ராமாயணம் – 3”

பாசுரப்படி ராமாயணம்

பாசுரப்படி ராமாயணம் – 2

பாலகாண்டத்தின் தொடர்ச்சி மண் உலகத்தோர் உய்ய, அயோத்தி எனும் அணி நகரத்து, வெங்கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய், கௌசலை தன் குல மதலையாய், தயரதன் தன் மகனாய்த் தோன்றி என்று மாந்தர் எல்லாம் உய்வு “பாசுரப்படி ராமாயணம் – 2”

பாசுரப்படி ராமாயணம்

பாசுரப்படி ராமாயணம் – 1

This entry is part 1 of 4 in the series பாசுரப்படி ராமாயணம்

ராமாயணத்தை வேதத்தின் சாரம் என்பார்கள். கற்பார் ராம பிரானை அல்லால் மற்றும் கற்பாரோ என்ற நம்மாழவார் வாக்கு தொட்டு அனைத்து ஆழ்வார்களும் ராமனின் கல்யாண குணங்களில் ஈடுபட்டு பல பாசுரங்களை பாடியுள்ளனர். வால்மீகி ராமாயணமோ, “பாசுரப்படி ராமாயணம் – 1”