சிவ தாண்டவம்

சிவ தாண்டவம்

This entry is part 1 of 3 in the series சிவ தாண்டவம்

“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்”-பாரதி.“தமிழுக்கும் அமுதென்று பேர்”பாரதிதாசன். இப்படி மகாகவியும்,புரட்சிக்கவியும் போட்டிபோட்டுக்கொண்டு கொண்டாடுகிறார்கள் தமிழை.அவ்வளவு இனிமையான,அமுதம் போன்ற மொழியாம் தமிழ். அந்த மதுரத்தமிழின் முக்கியமான மூன்று அங்கங்களாக விளங்குபவை “சிவ தாண்டவம்”