சிவ தாண்டவம்

சிவ தாண்டவம் – 3

This entry is part 3 of 3 in the series சிவ தாண்டவம்

“ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே அடக்குவித்தால் ஆரொருவர் அடங்காதாரே ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடாதாரே உருகுவித்தால் ஆரொருவர் உருகாதாரே பாட்டுவித்தால் ஆரொருவர் பாடாதாரே பணிவித்தால் ஆரொருவர் பணியாதாரே காட்டுவித்தால் ஆரொருவர் காணாதாரே காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக்காலே!”- அப்பர். “சிவ தாண்டவம் – 3”

சிவ தாண்டவம்

சிவ தாண்டவம் – 2

This entry is part 2 of 3 in the series சிவ தாண்டவம்

சிவ தாண்டவம் – முந்தைய பகுதி “மஞ்செனத்திரண்ட செஞ்சடை முடியும் மதிநிகர் பேரொளி முகமும்கொஞ்சிடும் இதழில் குமிழ்விடும் சிரிப்பும் குளிருற நோக்கிடும் விழியும்அஞ்சலென்றருளும் அழகிய கரமும்ஆடிடும் அம்பலவாணன்குஞ்சிதபதமும் குளிருரச் செய்தென் நெஞ்சினைகொள்ளை கொண்டனவே”-சக்தி சரணன். “சிவ தாண்டவம் – 2”

சிவ தாண்டவம்

சிவ தாண்டவம்

This entry is part 1 of 3 in the series சிவ தாண்டவம்

“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்”-பாரதி.“தமிழுக்கும் அமுதென்று பேர்”பாரதிதாசன். இப்படி மகாகவியும்,புரட்சிக்கவியும் போட்டிபோட்டுக்கொண்டு கொண்டாடுகிறார்கள் தமிழை.அவ்வளவு இனிமையான,அமுதம் போன்ற மொழியாம் தமிழ். அந்த மதுரத்தமிழின் முக்கியமான மூன்று அங்கங்களாக விளங்குபவை “சிவ தாண்டவம்”