• Latest
  • Trending
  • All
ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 17

January 9, 2022
Users DP to be displayed in Whatsapp groups

Users DP to be displayed in Whatsapp groups

March 14, 2023
நான் நன்றி சொல்வேன்..

நான் நன்றி சொல்வேன்..

March 2, 2023
Keep messages from disappearing

Keep messages from disappearing

February 14, 2023
காக்கும் கரங்கள்

காக்கும் கரங்கள்

February 12, 2023
விடுமுறை

விடுமுறை

February 12, 2023
ஆதங்கம்

ஆதங்கம்

January 31, 2023
கற்றது கைம்மண்ணளவு

கற்றது கைம்மண்ணளவு

January 30, 2023
Voice Status in Whatsapp

Voice Status in Whatsapp

January 18, 2023

Transfer Whatsapp Chats without Google drive

January 9, 2023
உபவாஸம்

தெய்வங்களின் உபவாஸம்

January 9, 2023
என்ன பேரு வைக்கலாம்? எப்படி அழைக்கலாம்?

என்ன பேரு வைக்கலாம்? எப்படி அழைக்கலாம்?

January 8, 2023
Connect Whatsapp through Proxy

Connect Whatsapp through Proxy

January 7, 2023
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Thursday, March 16, 2023
  • Login
பாகீரதி
  • முகப்பு
  • போட்டி கதைகள்
  • கட்டுரைகள்
    • பொது
    • பொருளாதாரம்
    • ஆன்மிகம்
    • சினிமா
  • சிறுகதை
  • தொழில்நுட்பம்
    • Android
    • Android Apps
    • General Tech News
    • Handsets
    • Malware / Virus / Scam
    • Whatsapp
    • Windows 11
  • மாத ராசி பலன்கள்
No Result
View All Result
பாகீரதி
No Result
View All Result
Home கட்டுரைகள் பொது

ஶ்ராத்தம் – 17

by Dr.வாசுதேவன்
January 9, 2022
in பொது
0
ஶ்ராத்தம்
504
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஶ்ராத்தம் – இதுவரை

வஸ்திரம் முதலிய உபசாரங்கள்

இப்படி பிராமணர்களுக்கு கையில் அளித்த தீர்த்தம் கீழே சிந்தும். அதற்கு புத்திரனை கொடுக்கும் என்ற ஒரு காம்யமும் இருக்கிறது. அதனால் இதை கீழே விடாமல் ஒரு டபரா போன்ற பாத்திரத்தில் க்ரஹித்து அதை அக்னியின் மேற்கில் கீழே விட்டு, தொட்டு கண்களை துடைத்துக் கொள்ளச் சொல்லுகிறார்கள். பழக்கத்தில் கர்த்தா 80 வயசோ 40 வயசோ 20 வயசோ இதை செய்யச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்! போகட்டும். அடுத்து வஸ்திரம். உபவீதியாக விஸ்வேதேவரிடம் சென்று வஸ்திரங்களை கொடுக்க வேண்டும்.

நடைமுறையில் இதை முன்னையே கொடுத்து விடுகிறோம் இப்போது கொடுப்பதாக பாவனையாக செய்கிறோம். கீழே கட்டிக்கொண்ட வஸ்திரம், மேலே தரித்துக் கொண்ட வஸ்திரம், மூன்றாவது வஸ்திரம் கொடுத்து இருந்தால் அதையும் தொட்டு மந்திரங்களை சொல்லுகிறோம். (‘யுவாஸு வாஸா’ என்று மந்திரம் சில சம்பிரதாயங்களில்). பூணூல் கொடுத்திருந்தால் ‘தாரணார்த்தம் இதம் யக்ஞோபவீதம்’ என்கிறோம். பிறகு அலங்காரத்துக்காக சந்தனம் கொடுக்கிறோம். புஷ்பங்களுக்கு பதில் துளசி இலைகளை கொடுக்கிறோம். பிறகு உபசாரத்துக்காக மீண்டும் சந்தனம் கொடுக்கிறோம். இங்கே ‘புஷ்பாவதி’ என்ற மந்திரம். அர்த்தம்: புஷ்பம் மாத்திரம் உள்ளதும் புஷ்பத்துடன் பழம் உள்ளதும், புஷ்பம் இல்லாமலே பழுப்பதும், மூன்றும் இல்லாமல் வெகுகாலம் உயிருடன் இருப்பதுமான ஓஷதிகள்… வேகமாக சென்று வெற்றியை கொடுக்கும் குதிரைகள் போல் இருந்து, இங்கு நமக்கு நன்மையை கொடுக்கட்டும். இது பூஜையில் மந்திர புஷ்பம் சொல்வது போல ஆகும்.

அடுத்து தூபம் காட்டுவதற்காக ‘தூர்வஸி’ என்ற மந்திரம் இருக்கிறது. அதன் பொருள்: அக்னியில் பலது உள்ளன. ஒன்று இம்சிக்கும் குணம் உள்ளது. அதைப் பார்த்து “ஓ தூர்வ, நீ இம்சிக்கும் தூர் எனப்படுவாய். எனது பாவத்தை இம்சி. எங்களை இம்சிக்கும் ராக்ஷசரை இம்சி. நாங்கள் வெறுக்கும் ஆலஸ்யம் முதலான கெட்ட குணங்களை இம்சி. நீ தேவர்களுக்குப் பிரியமானவன், சொந்தமானவன், நிறைந்தவன், ஹவிஸை சுமந்து தேவரை அழைப்பவன்; திருடமானவன். உலகிற்கு மித்திரன் ஆன சூரியனது திருஷ்டியால் உன்னை பார்க்கிறேன். உன்னை நான் இம்சிக்க மாட்டேன், அஞ்சாதே!

இது இஷ்டியில் நெல்லை கொண்டு வரும் போது சொல்லும் மந்திரம். இருந்தாலும் தர்ம சாஸ்திரத்தில் இந்த மந்திரத்தை இங்கே கூறச் சொல்லி இருக்கிறது. அப்படித்தான் பலதும் இருக்கின்றன. அவை நமக்கு தெரிவதில்லை. சாஸ்திர நூல் சொன்னால் அதைச் செய்யத்தான் வேண்டும். அதன் பொருள்: விச்வேதேவர்களே நீங்கள் முகருவதற்காக இந்த தூபம்.

தீபம் காட்டுகையில் கூறும் ‘உத்தீப்யஸ்வ” என்னும் மந்திரத்தின் பொருள்: ‘அக்னியே எனது பாவத்தை போக்கி பிரகாசமாக இருங்கள். பசுக்களையும் நீண்ட ஆயுளையும் கொடுங்கள். திக்குகள் எல்லாம் நான் வசிப்பதற்கு யோக்கியதை உள்ளதாக ஆகட்டும். ஓ அக்னே, பசு, குதிரை, என்னை சார்ந்த மனிதர், வீடு முதலியவற்றை நிருருதி இம்சிக்காமல் இருக்கட்டும். என் குற்றத்தை மனதில் வைக்காமல் எல்லா ஸ்ரேயஸ்களும் உண்டாகும்படி செய்வீராக.’

யார் இந்த நிருருதி? திக் பாலர்களில் இவர் தென்மேற்கு திசையில் காவலர்.

Tags: சிராத்தம்பித்ரு கார்யம்ஶ்ராத்தம்
Share202Tweet126Send
Dr.வாசுதேவன்

Dr.வாசுதேவன்

  • Trending
  • Comments
  • Latest
சோளிங்கர் நரசிம்மர் கோவில்

சோளிங்கர் நரசிம்மர் கோவில்

November 3, 2022
காசி யாத்திரை

காசி யாத்திரை மகாத்மியங்கள் & அனுபவங்கள் – 1

May 26, 2022
ஜாதக பொருத்தம்

ஜாதக பொருத்தம் பார்ப்பது எப்படி? – 3

December 28, 2021
சிவ தாண்டவம்

சிவ தாண்டவம்

12
லைஃப் ஆஃப் பை (Life Of பை)

லைஃப் ஆஃப் பை (Life Of பை)

5
பெண் உரிமை

பெண் உரிமை

4
Users DP to be displayed in Whatsapp groups

Users DP to be displayed in Whatsapp groups

March 14, 2023
நான் நன்றி சொல்வேன்..

நான் நன்றி சொல்வேன்..

March 2, 2023
Keep messages from disappearing

Keep messages from disappearing

February 14, 2023
பாகீரதி

Copyright © 2017 JNews.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • Home

Copyright © 2017 JNews.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In