மும்பை நினைவுகள் – 8

This entry is part 8 of 9 in the series மும்பை நினைவுகள்

சுவாசினி பூஜை திருமணமான பெண்களை அழைத்து பூஜை செய்து, திருமண வேலைகளை ஆரம்பிக்கிறார்கள். உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்து பெண்கள் ஒன்று சேர்ந்து ,வாஷிங்டனில் திருமணத்தைப் போல, பொடி வகைகள், அப்பளம் வடகம் மற்றும் திருமணத்திற்கு “மும்பை நினைவுகள் – 8”

மும்பை நினைவுகள் – 7

This entry is part 7 of 9 in the series மும்பை நினைவுகள்

போன பதிவில், திருமணத்திற்கு பிறகு மகாராஷ்டிர பெண்களின் பெயர் மாற்றுவது குறித்து பார்த்தோம். இந்த பதிவில் மகாராஷ்டிரா திருமணங்கள் குறித்து பார்க்கலாம். மஹாராஷ்டிரத் திருமணங்கள் இந்தியா முழுவதும் பரவி இருக்கும் திருமண நடைமுறைகளோடு சில “மும்பை நினைவுகள் – 7”

மும்பை நினைவுகள் – 6

This entry is part 6 of 9 in the series மும்பை நினைவுகள்

முதல் பதிவில் சில குழப்பமூட்டுகிற நீளமான பெயர்கள் மற்றும் கிராமம் சார்ந்த பெயர்களை பற்றி கூறியிருந்தேன். மஹாராஷ்டிராவில் சில வினோதமான குடும்ப பெயர்கள் இன்னமும் வழக்கில் உள்ளன. வாக்மாரே/ஹாத்திமாரே – புலி/ யானையை வேட்டையாடுபவர்.மஞ்சரேக்கர் “மும்பை நினைவுகள் – 6”

தற்பெருமை

இறக்கி வையுங்க!

This entry is part 4 of 10 in the series வாழ்வியல்

வெற்றி படிக்கட்டுகளில் ஏறும்பொழுது நாம் கீழேயே விட்டுவிட வேண்டிய சில விஷயங்கள். நாம்ப ரயில்ல பயணம் செய்யும்பொழுது கதவருகில் ஒரு வாசகம். பார்த்திருப்போம் – “Less Luggage More Comfort”. வாழ்க்கையின் எந்த விஷயத்திற்கும் “இறக்கி வையுங்க!”

மும்பை நினைவுகள்,தஹி ஹண்டி

மும்பை நினைவுகள் – 5

This entry is part 3 of 9 in the series மும்பை நினைவுகள்

விநாயகர் சதுர்த்தி மட்டுமல்லாது சின்ன ஊர்களில் கூட “தஹி ஹண்டி” எனப்படும் நம்ம ஊர் உறியடி, ஹோலி கோலாகலங்கள்,தசரா, மராட்டி புது வருஷம் ஆன “குடி படுவா” போன்ற எல்லா பண்டிகைகளையும் சிறப்பாக கொண்டாடுகிறார்கள். “மும்பை நினைவுகள் – 5”

மும்பை நினைவுகள்

மும்பை நினைவுகள் – 4

This entry is part 2 of 9 in the series மும்பை நினைவுகள்

கணபதியை ஸ்தாபனம் செய்யும் போதும், அதாவது அவரை வரவேற்று அழைக்கும் போதும், விசர்ஜனம் செய்யும் போதும் அதாவது கடலில் அல்லது நீர்நிலைகளில் கரைக்கும் போதும், டோல் தாஷா என்கிற பாரம்பரிய இசைக்கருவியை பயன்படுத்துகிறார்கள். இந்த “மும்பை நினைவுகள் – 4”

மும்பை நினைவுகள் – 3

This entry is part 1 of 9 in the series மும்பை நினைவுகள்

இது இப்படி என்றால், மும்பையில் வேலை பார்ப்பவர்கள் ,விநாயகர் சதுர்த்திக்கு மால்வன்,கொங்கண் போன்ற பகுதிகளில் இருக்கும் தத்தம் சொந்த ஊர்களுக்கு போவார்கள். பொதுவாக எல்லோருக்கும் இங்கு ஒரு வீடும் கிராமத்தில் ஒரு வீடும் இருக்கும். “மும்பை நினைவுகள் – 3”

தயங்காம சொல்லுங்க!

This entry is part 3 of 10 in the series வாழ்வியல்

நாற்பதிலிருந்து ஐம்பது வயதில் இருக்கும் பெரும்பான்மையான பெற்றோர்கள் தாங்கள் ஏதோ பெரிய லட்சிய கனவுகள் கண்டு அதற்கு தங்கள் குடும்ப பொருளாதாரம் ஒத்துழைக்காததால், ஏதோ ஒரு படிப்பை படித்து முன்னுக்கு வந்துவிட்டோம், அதனால எங்க “தயங்காம சொல்லுங்க!”

மும்பை நினைவுகள்

மும்பை நினைவுகள் – 2

This entry is part 2 of 9 in the series மும்பை நினைவுகள்

மராட்டியர்களின் பண்டிகை கொண்டாட்டங்கள் பற்றி சொல்லியே ஆகவேண்டும் முக்கிய பண்டிகை கணேஷா. அதாவது விநாயகர் சதுர்த்தியை தான் இப்படி அழைக்கிறார்கள். எல்லா மதத்தினரும் எல்லா பண்டிகைகளையும் உற்சாகத்துடன் கொண்டாடுகிறார்கள். விநாயகர் மும்பையின் காவல் தெய்வம் “மும்பை நினைவுகள் – 2”

மும்பை நினைவுகள்

மும்பை நினைவுகள் – 1

This entry is part 1 of 9 in the series மும்பை நினைவுகள்

மழை தொடங்கிவிட்டது.இப்படித்தான் உள்ளும் புறமும் பொழிந்து கொண்டிருந்த இதே நாளில் (ஜூன் 18) பதினோரு வருடங்கள் முன்பு மும்பை வந்து சேர்ந்தோம். 1985 இல் இருந்து 2011 வரை கிட்டத்தட்ட 26 வருடங்கள் டெல்லியில் “மும்பை நினைவுகள் – 1”