ஜெயா ரங்கராஜன்

ஜெயா ரங்கராஜன்

அடுத்தவங்க என்ன நினைப்பாங்க?

அடுத்தவங்க என்ன நினைப்பாங்க

வெற்றியாளர்கள் பலர் அவங்க வெற்றிக்கு முக்கிய காரணமாக சொல்ற விஷயமே " அடுத்தவங்க என்ன நினைப்பாங்க அப்படீங்கற நினைப்பு  எங்க  மனசுல எப்பவுமே  வராது" அப்படீன்னு தான்....

Read more

அடுத்தவங்களை விமர்சிக்காதீங்க!

அடுத்தவங்களை விமர்சிக்காதீங்க

வாழ்க்கையிலே ஒரு நிலையிலே வெற்றியடைஞ்சவங்க நிறைய பேர் நினைப்பாங்க"நாம் இப்படியே இருந்தா வெற்றி எப்பவும் நம்ப பக்கம்தான்" அப்படீன்னு.அந்த வெற்றி கொடுக்கற  வேகத்தில சில வேலைகளை செய்வாங்க. ...

Read more

சுய கட்டுப்பாடு – நிச்சயம் தேவை!

சுய கட்டுப்பாடு – நிச்சயம் தேவை!

நாம் தெருவில்  தனியாக நடந்து போய் கொண்டிருக்கும் போது, தெருவில் மக்கள் நடமாட்டமே இல்லை என்றாலும் குப்பையை போடவோ, எச்சில் துப்பவோ கூடாது.  ஒரு கட்டு ரூபாய்...

Read more

அடுத்த சவால் என்ன?

அடுத்த சவால் என்ன?

வாழ்க்கையின் மிகப் பெரிய சவாலே நமக்கு என்ன கிடைக்கும் என்பதல்ல. இதன் மூலம் நாம் என்ன பெறப் போகிறோம் என்பதுதான். இதுல என்ன பெருசா வித்தியாசம் அப்படிங்கிற...

Read more

ரிஸ்க் எடுக்க தயங்காதீங்க!

ரிஸ்க் எடுக்க தயங்காதீங்க!

திருமதி மார்கரெட் தன் வாழ்கையையே செவிலியர் பணிக்கு அர்பணித்தவர். திருமணமே செய்து கொள்ளாமல், நடுகடலிலேயே பணியாற்றி ஒய்வு பெற்றவுடன் துறைமுக ஓரமாக ஓர் வீட்டை எடுத்துக்கொண்டு வசிக்க...

Read more

உங்க அணுகுமுறை எப்படி?

உங்க அணுகுமுறை எப்படி?

வாழ்க்கைய பத்தின உங்க  Attitude, Approach அணுகுமுறை இவை எல்லாம் எப்படி இருக்கு?  கடந்த காலத்தை எப்படி பார்க்கிறீர்கள்?   போன வருஷம் நான் ஒரு மிஸ்டேக் பண்ணிட்டேன்,...

Read more

இறக்கி வையுங்க!

தற்பெருமை

வெற்றி படிக்கட்டுகளில் ஏறும்பொழுது நாம் கீழேயே விட்டுவிட வேண்டிய சில விஷயங்கள். நாம்ப ரயில்ல பயணம் செய்யும்பொழுது கதவருகில் ஒரு வாசகம். பார்த்திருப்போம் – “Less Luggage...

Read more

தயங்காம சொல்லுங்க!

தயங்காம சொல்லுங்க!

நாற்பதிலிருந்து ஐம்பது வயதில் இருக்கும் பெரும்பான்மையான பெற்றோர்கள் தாங்கள் ஏதோ பெரிய லட்சிய கனவுகள் கண்டு அதற்கு தங்கள் குடும்ப பொருளாதாரம் ஒத்துழைக்காததால், ஏதோ ஒரு படிப்பை...

Read more

உறவுகள்… தொடர்கதை!

உறவுகள்… தொடர்கதை!

உங்க சக்கரத்தில கம்பிகள் எல்லாம் வளையாமல் இருக்கா? “என்ன ? உங்க டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கா அப்படீங்கறமாதிரி உப்புச்சப்பு இல்லாத கேள்வி?” அப்படீன்னு சிலர் கேட்கறது என்...

Read more

மனதிற்கு சொல்லி கொடுங்க!

மனதிற்கு சொல்லி கொடுங்க!

சமீபத்திய எழுத்தாளர்களில் என்னை கவர்ந்தவர் திரு சோம வள்ளியப்பன். அவருடைய ‘மனதோடு ஒரு சிட்டிங்’ என்ற புத்தகத்தை சமீபத்தில் படித்தேன். மனதை சரியாக வைத்துக்கொண்டால் வேறு எல்லாமே...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.