தெய்வம் பேசுமா??

எனக்கு என்னமோ இந்த கேள்வியே தப்புன்னு தோணுது. முதலில் தெய்வம் கிட்டே நாம பேசறோமோன்னு தான் கேட்பேன். வீட்டில் ஸ்வாமி கும்பிடறோம். பூஜை பண்றோம். எல்லாம் பண்றோம். ஆனா வீட்டில் நம்ம ஸ்வாமி நம்ம “தெய்வம் பேசுமா??”

அகரம் காசி விஸ்வநாதர் ஆலயம்

தூத்துக்குடி மாவட்டத்தில் நெல்லையில் இருந்து தூத்துக்குடி சாலையில் உள்ளது வல்லநாடு என்ற ஊர். அங்கிருந்து சுமார் 2 அல்லது 3 கிமீ தொலைவில் மேற்கில் உள்ளது  அகரம்  சின்னஞ்சிறு கிராமம். இந்த ஊரில் ஓடிக் “அகரம் காசி விஸ்வநாதர் ஆலயம்”