காசி யாத்திரை

காசி யாத்திரை மகாத்மியங்கள் & அனுபவங்கள் – 1

This entry is part 1 of 3 in the series காசி யாத்திரை

காசிக்கு போகிறோம் வருகிறீர்களா?’ என்று மனைவியின் சகோதரி ஜெயந்தியும் அவர் கணவர் பாலமுகுந்தனும் கேட்டவுடன் கொஞ்சமே கொஞ்சம் யோசித்து ‘சரி’ என்று சொல்லிவிட்டோம். சென்னை – டில்லி – வாராணசி -டில்லி – சென்னை “காசி யாத்திரை மகாத்மியங்கள் & அனுபவங்கள் – 1”

அறுபத்து மூன்று நாயன்மார்கள்

நம்ம ஆளுங்க கோவிலுக்கு போயிட்டு வருவதை இப்ப ரொம்ப ஈஸியாகவும் நடைபயிற்சி மேற்கொள்ளும் இடமாகவும் மாற்றி விட்டார்கள். பல ஊர்ல பெரிய கோவில்களில் பிரகாரத்தை சுற்றி இவங்க நடந்து வர்றதை பார்த்தா கோவிலுக்கு ஸ்வாமி “அறுபத்து மூன்று நாயன்மார்கள்”

சாஸ்தா அபிராமேஸ்வரர்

எங்கள் குலதெய்வம் – சாஸ்தா அபிராமேஸ்வரர்

This entry is part 2 of 3 in the series குலதெய்வங்கள்

குலதெய்வங்கள் எல்லாம் ஏன் கிராமத்திலேயே இருக்கிறார்கள்?? என்று யோசித்ததுண்டு! ஏனென்றால் ஒருகாலத்தில் நம் மூதாதையர்கள் அங்கே வசித்திருக்கிறார்கள். அவர்களின் கனவில் வந்து தன் இருப்பிடத்தைச் சொல்லியோ, அல்லது சுயம்புவாகவோ அங்கே வீற்றிருக்கலாம் என்பது என் “எங்கள் குலதெய்வம் – சாஸ்தா அபிராமேஸ்வரர்”

அழகர் கோவில்

அழகர் கோவில் : An ecstatic visit

This entry is part 2 of 3 in the series குலதெய்வங்கள்

போன வாரம் எம் குலதெய்வமான ஸ்ரீ கள்ளழகரைச் சேவிக்க அழகர் கோவில் சென்றிருந்தேன், (மதுரை. திவ்யதேசப்பெயர்: திருமாலிருஞ்சோலை)  வழக்கம் போல, அனுபவங்கள் பல, ஆச்சரியங்கள் பல  1) போன முறை போல இந்த முறையும் “அழகர் கோவில் : An ecstatic visit”

ஸ்ரீ கேசவம் ப்ரதி கச்சதி

ஒரு நாள் கார்த்தால சீக்கிரமே கிளம்பி திருவெண்ணைநல்லூர் போறதா ப்ளான். ஆஹா என்னமோ திருவெண்ணெய் நல்லூராம்ன்னு ஜாலியா கிளம்பி போனா….. கழுதை பரதேசம் போனாப்புல கார் போயிண்டே இருக்கு. டிஃபன் ப்ரேக், காஃபி ப்ரேக், “ஸ்ரீ கேசவம் ப்ரதி கச்சதி”

சிவ தாண்டவம்

சிவ தாண்டவம் – 3

This entry is part 3 of 3 in the series சிவ தாண்டவம்

“ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே அடக்குவித்தால் ஆரொருவர் அடங்காதாரே ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடாதாரே உருகுவித்தால் ஆரொருவர் உருகாதாரே பாட்டுவித்தால் ஆரொருவர் பாடாதாரே பணிவித்தால் ஆரொருவர் பணியாதாரே காட்டுவித்தால் ஆரொருவர் காணாதாரே காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக்காலே!”- அப்பர். “சிவ தாண்டவம் – 3”

வலைத்தளமும் புராணங்களும்

வலைத்தளமும் புராணங்களும்

ஒரு உபன்யாஸகர் என்றால் அவருக்கு வேதம், இதிகாசம், சமஸ்கிருதம் மற்றும் இதர ஸ்லோகங்கள் அத்துப்படியாகி இருக்க வேண்டும்.

சிவ தாண்டவம்

சிவ தாண்டவம் – 2

This entry is part 2 of 3 in the series சிவ தாண்டவம்

சிவ தாண்டவம் – முந்தைய பகுதி “மஞ்செனத்திரண்ட செஞ்சடை முடியும் மதிநிகர் பேரொளி முகமும்கொஞ்சிடும் இதழில் குமிழ்விடும் சிரிப்பும் குளிருற நோக்கிடும் விழியும்அஞ்சலென்றருளும் அழகிய கரமும்ஆடிடும் அம்பலவாணன்குஞ்சிதபதமும் குளிருரச் செய்தென் நெஞ்சினைகொள்ளை கொண்டனவே”-சக்தி சரணன். “சிவ தாண்டவம் – 2”

சிவ தாண்டவம்

சிவ தாண்டவம்

This entry is part 1 of 3 in the series சிவ தாண்டவம்

“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்”-பாரதி.“தமிழுக்கும் அமுதென்று பேர்”பாரதிதாசன். இப்படி மகாகவியும்,புரட்சிக்கவியும் போட்டிபோட்டுக்கொண்டு கொண்டாடுகிறார்கள் தமிழை.அவ்வளவு இனிமையான,அமுதம் போன்ற மொழியாம் தமிழ். அந்த மதுரத்தமிழின் முக்கியமான மூன்று அங்கங்களாக விளங்குபவை “சிவ தாண்டவம்”

தொழில் நுட்பமும் உபாஸனையும்

இன்றைய ஆன்மீக உலக நவீன தொழில்நுட்பத்தால் சிலரிடம் சிக்கி சின்னாபின்னமாகி இருக்கிறது. நிறைய உபன்யாஸங்கள், பஜனைகள், சொற்பொழிவுகள், ஸ்தோத்திர வகுப்புகள், பல லைவ் புரோகிராம்கள் இவையெல்லாம் லாக்டவுனால் கிடைத்த நன்மைகள்னு சொல்லிக்கலாம். இவையெல்லாம் சில “தொழில் நுட்பமும் உபாஸனையும்”