சுய கட்டுப்பாடு – நிச்சயம் தேவை!

This entry is part 8 of 10 in the series வாழ்வியல்

நாம் தெருவில்  தனியாக நடந்து போய் கொண்டிருக்கும் போது, தெருவில் மக்கள் நடமாட்டமே இல்லை என்றாலும் குப்பையை போடவோ, எச்சில் துப்பவோ கூடாது.  ஒரு கட்டு ரூபாய் நோட்டுக்கள் தெருவில் கிடந்தாலும், யாரும் பார்க்கவில்லையே என எடுத்துவிட முடியுமா?  பார்க்காத விஷயத்தை பார்த்தது போல  சொல்ல முடியுமா?