Tag: ப்ரியா ராம்குமார்

காக்கும் கரங்கள்

காக்கும் கரங்கள்

அன்னமிட்டதுஅன்னையின் கை-இன்று அணைத்துக் காத்தது அக்காளின் கைபுயலோ பூகம்பமோபோராட்டமாய் வாழ்க்கை -என்றாலும்வாழ்ந்து விடுவோம் வா என்றநம்பிக்கைதந்தவள் தாயாய் மாறியதமக்கை!

கற்றது கைம்மண்ணளவு

கற்றது கைம்மண்ணளவு

ஏன் எருக்க இலைய வெச்சு ஸ்நானம் பண்ணணும்னு நம்ம பெரியவாள்ட்ட கேளேன். நமக்கு அதிகப்ரசங்கி பட்டம் கட்டுவா தங்களுக்கு தெரியலேங்கிற காம்ப்ளெக்ஸ்ல. நம்ம சனாதன தர்மத்துல நாம பண்ற எல்லா செய்கைக்குமே காரணம் உண்டுங்கிறது என்னோட ஆழமான நம்பிக்கை. எதோ ஒரு ...

யானை வாகனம்

யானை வாகனம்

பூலோக வைகுண்டமாம் ஸ்ரீரங்கத்தில் வருஷம் முழுவதும் உற்சவம் தான். சித்திரை தொடங்கி பங்குனி வரை விதவிதமாய் திருநாள் காண்பார் ரங்கநாதன். அவருக்கென்ன ரங்கராஜா! சித்திரை பிறந்தால் வித வித நறுமண மலர்களுடன் பூச்சார்த்தி விழா,கோடை வெப்பம் தணிய குளு குளு கேடாக்குழி ...

சிவ தாண்டவம்

சிவ தாண்டவம் – 3

"ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரேஅடக்குவித்தால் ஆரொருவர் அடங்காதாரேஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடாதாரே உருகுவித்தால் ஆரொருவர் உருகாதாரே பாட்டுவித்தால் ஆரொருவர் பாடாதாரே பணிவித்தால் ஆரொருவர் பணியாதாரே காட்டுவித்தால் ஆரொருவர் காணாதாரேகாண்பாரார் கண்ணுதலாய் காட்டாக்காலே!"- அப்பர். தான் மட்டும் ஆடாமல் நம்மையெல்லாம் ஆட்டுவிக்கிறானே அது தில்லையிலிருந்து தானே.அதனால் ...

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.