ரிஸ்க் எடுக்க தயங்காதீங்க!

This entry is part 6 of 10 in the series வாழ்வியல்

திருமதி மார்கரெட் தன் வாழ்கையையே செவிலியர் பணிக்கு அர்பணித்தவர். திருமணமே செய்து கொள்ளாமல், நடுகடலிலேயே பணியாற்றி ஒய்வு பெற்றவுடன் துறைமுக ஓரமாக ஓர் வீட்டை எடுத்துக்கொண்டு வசிக்க ஆரம்பித்தார். எப்பொழுதும் தனிமையையே விரும்பினார்.அவருக்கு துணையாக “ரிஸ்க் எடுக்க தயங்காதீங்க!”