மண்டபத்தில் பைரவ, கபி தீர்த்தங்கள். தங்கச்சி மடத்தில் ருணவிமோசன, வில்லுறுணி, சீதா குண்டம், மங்கள தீர்த்தங்கள். அருகில் ஏகாந்த ராமர் கோவில். உள்ளே அமிருதவாபி கிணறு. இங்கெல்லாம் யாரும் அதிகம் போவதில்லை. ராமேஸ்வரம் சென்றடைய “காசி யாத்திரை மகாத்மியங்கள் & அனுபவங்கள் – 2 – ராமேஸ்வரம் !”
Category: கட்டுரைகள்
காசி யாத்திரை மகாத்மியங்கள் & அனுபவங்கள் – 1
காசிக்கு போகிறோம் வருகிறீர்களா?’ என்று மனைவியின் சகோதரி ஜெயந்தியும் அவர் கணவர் பாலமுகுந்தனும் கேட்டவுடன் கொஞ்சமே கொஞ்சம் யோசித்து ‘சரி’ என்று சொல்லிவிட்டோம். சென்னை – டில்லி – வாராணசி -டில்லி – சென்னை “காசி யாத்திரை மகாத்மியங்கள் & அனுபவங்கள் – 1”
புனிறு தீர் பொழுது – 4
வேலைக்குப் போகும் தாய்மார்கள் PPD யை எப்படி சமாளிக்கிறார்கள்? அன்று இரவு 2 மணி இருக்கும். என் அலுவலகத் தோழியிடம் (ஜானகி என்று வைத்துக் கொள்வோம்) இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அவளுடைய கணவர் “புனிறு தீர் பொழுது – 4”
புனிறு தீர் பொழுது – 3
பெண்களில் மனச்சோர்வு ஏன் அதிகமாக உள்ளது? ஏன் என்பதை புரிந்து கொள்ள முதலில் மனச்சோர்வைப் பற்றி நாம் புரிந்து கொள்ள வேண்டும். கடினமான காலங்களை கடந்து செல்வது எவ்வளவு கஷ்டமானது என்பது கிட்டத்தட்ட நம் “புனிறு தீர் பொழுது – 3”
புனிறு தீர் பொழுது – 2
பிறப்புக்கு முந்தைய கர்ப்பகாலம் மற்றும் பிரசவத்திற்கு பிந்தைய காலங்களில் மிகவும் பொதுவான ரீதியில் உளவியல் சிக்கல்கள் ஏற்படுகின்றன. இவ்வுளவியல் சிக்கல்கள் பல்வேறு தீவிரத்தன்மை மற்றும் பலவகையான அறிகுறிகளுடன் இருக்கின்றன. மனநல கோளாறுகளின் அறிகுறிகளுக்கு தெளிவான காரணங்கள் எதுவும் “புனிறு தீர் பொழுது – 2”
புனிறு தீர் பொழுது -1
எங்கள் அபார்ட்மென்ட்டில் புதியதாக தாயான ஒருவரைச் சமீபத்தில் சந்தித்த போது அவர் விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருப்பதாகக் கூறினார். ஏற்கனவே மூன்று வயதில் ஒரு குழந்தை வேறு இருக்கிறான். தன்னை PPD காரணமாக விவாகரத்து “புனிறு தீர் பொழுது -1”
LIC IPO வாங்கலாமா வேண்டாம் ?
LIC IPO வாங்கலாமா இல்லையா என்று பார்ப்பதற்கு முன், ஐபிஓ சரியா தவறா என்று ஒரு பார்வை பார்த்து விடலாம். உங்கள் தாத்தா 10 ஏக்கர் நிலம் வைத்திருந்தார். அந்த நிலம் இப்பொழுது உங்களுடையதாக “LIC IPO வாங்கலாமா வேண்டாம் ?”
ஶ்ராத்தம் – 45 – ஸங்கல்ப விதான ஶ்ராத்தம்
வியாஸரின் வசனப்படி அக்னியை விட்டுவிட்டவர்களுக்கு பார்வணம் என்பது இல்லை. இவர்களுக்கு சங்கல்ப ஶ்ராத்தம் செய்யச்சொல்லுகிறார். அக்னியை விடாதவன் விஷயத்திலேயே அசக்தி என்றால் சங்கல்ப ஶ்ராத்தம். அதில் 1. ஆம ஶ்ராத்தம். பக்வமான வஸ்துக்களை சம்பாதிக்க “ஶ்ராத்தம் – 45 – ஸங்கல்ப விதான ஶ்ராத்தம்”
ஶ்ராத்தம் – 44 ரிக் வேதீய ஶ்ராத்தம் – ஸாம வேதிகள்: 2 தந்திரங்கள்
ஸாம வேதிகள்: 2 தந்திரங்கள். பரிசேஷன தந்திரம் ஔபாசனம் போல பரிசேஷனம் செய்து ப்ரதான ஆஹுதி ஹோமம். பெரும்பாலும் – 99% போல- இதுவே நடைமுறையில் உள்ளது. ஆஜ்ய/ இத்ம தந்திரம் என்பது யாவத்தாக “ஶ்ராத்தம் – 44 ரிக் வேதீய ஶ்ராத்தம் – ஸாம வேதிகள்: 2 தந்திரங்கள்”
ஶ்ராத்தம் – 43 ரிக் வேதீய ஶ்ராத்தம்
ரிக் வேதீய ஶ்ராத்தம் ரிக் வேதம் ஆஸ்வலாயனம் : அக்னி சந்தானம் ஔபாசனம் உண்டு. க்ருசரம் சங்கல்பம் ஸ்நானம் எல்லாம் ஒன்றே. அக்னி ப்ரதிஷ்டை செய்தே பாத ப்ரக்ஷாளனம். (போதாயனத்திலும் அப்படியே). அக்னி முகம் “ஶ்ராத்தம் – 43 ரிக் வேதீய ஶ்ராத்தம்”