ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 28

This entry is part 28 of 44 in the series ஶ்ராத்தம்

அடுத்து நாம் பூணூலை இடம் செய்துகொண்டு, தெற்கு பார்த்து பிராமணர்களுக்கு பரிமாறுவதற்கு வைத்திருக்கும் அனைத்தையும் தர்ப்பையால் தொட்டுக்கொண்டு மந்திரம் சொல்ல வேண்டும். வழக்கத்தில் அன்னத்தை மட்டும் வைத்து தர்ப்பையால் தொட்டுக்கொண்டு சொல்வதாக இருக்கிறது. இதற்கு “ஶ்ராத்தம் – 28”

ரிக் வேதீய ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 27

This entry is part 27 of 44 in the series ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 27 ; பார்வண ஹோமம் -9 – ஆபஸ்தம்ப ஶ்ராத்த பிரயோகம்.- 5 அடுத்ததாக வருணனை ஆவாஹனம் செய்தோம் அல்லவா? ஆவாஹனம் செய்த கிண்ணத்தின் மீது ‘வருணாய நம, ஸகல ஆராதனை “ஶ்ராத்தம் – 27”

பட்ஜெட் பார்வை

GST அமலான பின் பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு, வரி விதிப்பு அல்லது சலுகை குறித்த முக்கியத்துவம் குறைந்து விட்டது. ஆனால் அரசின் எதிர்கால திட்டமிடல், கடந்த கால பயணம், தடைகள், புதிய வாய்ப்புகள் குறித்த “பட்ஜெட் பார்வை”

அறுபத்து மூன்று நாயன்மார்கள்

நம்ம ஆளுங்க கோவிலுக்கு போயிட்டு வருவதை இப்ப ரொம்ப ஈஸியாகவும் நடைபயிற்சி மேற்கொள்ளும் இடமாகவும் மாற்றி விட்டார்கள். பல ஊர்ல பெரிய கோவில்களில் பிரகாரத்தை சுற்றி இவங்க நடந்து வர்றதை பார்த்தா கோவிலுக்கு ஸ்வாமி “அறுபத்து மூன்று நாயன்மார்கள்”

சாஸ்தா அபிராமேஸ்வரர்

எங்கள் குலதெய்வம் – சாஸ்தா அபிராமேஸ்வரர்

This entry is part 2 of 3 in the series குலதெய்வங்கள்

குலதெய்வங்கள் எல்லாம் ஏன் கிராமத்திலேயே இருக்கிறார்கள்?? என்று யோசித்ததுண்டு! ஏனென்றால் ஒருகாலத்தில் நம் மூதாதையர்கள் அங்கே வசித்திருக்கிறார்கள். அவர்களின் கனவில் வந்து தன் இருப்பிடத்தைச் சொல்லியோ, அல்லது சுயம்புவாகவோ அங்கே வீற்றிருக்கலாம் என்பது என் “எங்கள் குலதெய்வம் – சாஸ்தா அபிராமேஸ்வரர்”

ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 26

This entry is part 26 of 44 in the series ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – பார்வண ஹோமம் -8 – ஆபஸ்தம்ப ஶ்ராத்த பிரயோகம்- 4 இதெல்லாம் முடிந்த பிறகு ஸக்கு ஸ்ராவ ஹோமம் என்று ஒன்று இருக்கிறது இரண்டு கரண்டிகளிலும் நெய்யை எடுத்துக்கொண்டு சின்ன கரண்டியில் “ஶ்ராத்தம் – 26”

ரிக் வேதீய ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 25

This entry is part 25 of 44 in the series ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – பார்வண ஹோமம் -7 – ஆபஸ்தம்ப ஶ்ராத்த பிரயோகம்- 3 எப்போதும் எதிலாவது ஒரு பகுதியை எடுத்து ஹோமம் செய்தால் அது இருக்கும் பாத்திரத்தை தொட்டுக் கொள்ள வேண்டும். நெய் ஹோமமானால் “ஶ்ராத்தம் – 25”

அழகர் கோவில்

அழகர் கோவில் : An ecstatic visit

This entry is part 2 of 3 in the series குலதெய்வங்கள்

போன வாரம் எம் குலதெய்வமான ஸ்ரீ கள்ளழகரைச் சேவிக்க அழகர் கோவில் சென்றிருந்தேன், (மதுரை. திவ்யதேசப்பெயர்: திருமாலிருஞ்சோலை)  வழக்கம் போல, அனுபவங்கள் பல, ஆச்சரியங்கள் பல  1) போன முறை போல இந்த முறையும் “அழகர் கோவில் : An ecstatic visit”

ரிக் வேதீய ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 24

This entry is part 24 of 44 in the series ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – பார்வண ஹோமம் -6 – ஆபஸ்தம்ப ஶ்ராத்த பிரயோகம்.-2 பிதாவுக்கு, தாத்தாவுக்கு, அவரது தந்தைக்கு என 3 பேருக்கு தலா 2 ஹோமங்கள். யன்மே மாதா என்பது அடுத்தடுத்த தலைமுறைக்கான ஹோமங்களில் “ஶ்ராத்தம் – 24”

ஸ்ரீ கேசவம் ப்ரதி கச்சதி

ஒரு நாள் கார்த்தால சீக்கிரமே கிளம்பி திருவெண்ணைநல்லூர் போறதா ப்ளான். ஆஹா என்னமோ திருவெண்ணெய் நல்லூராம்ன்னு ஜாலியா கிளம்பி போனா….. கழுதை பரதேசம் போனாப்புல கார் போயிண்டே இருக்கு. டிஃபன் ப்ரேக், காஃபி ப்ரேக், “ஸ்ரீ கேசவம் ப்ரதி கச்சதி”