பாசுரப்படி ராமாயணம்

பாசுரப்படி ராமாயணம் – 2

பாலகாண்டத்தின் தொடர்ச்சி மண் உலகத்தோர் உய்ய, அயோத்தி எனும் அணி நகரத்து, வெங்கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய், கௌசலை தன் குல மதலையாய், தயரதன் தன் மகனாய்த் தோன்றி என்று மாந்தர் எல்லாம் உய்வு “பாசுரப்படி ராமாயணம் – 2”

பாசுரப்படி ராமாயணம்

பாசுரப்படி ராமாயணம் – 1

This entry is part 1 of 4 in the series பாசுரப்படி ராமாயணம்

ராமாயணத்தை வேதத்தின் சாரம் என்பார்கள். கற்பார் ராம பிரானை அல்லால் மற்றும் கற்பாரோ என்ற நம்மாழவார் வாக்கு தொட்டு அனைத்து ஆழ்வார்களும் ராமனின் கல்யாண குணங்களில் ஈடுபட்டு பல பாசுரங்களை பாடியுள்ளனர். வால்மீகி ராமாயணமோ, “பாசுரப்படி ராமாயணம் – 1”

மதுர பக்தி

மதுர பக்தி

மனித குலம் துவக்கம் கண்டது முதல் இன்று வரை மனிதன் ஒரு சமூகமாகவே வாழ்ந்து வருகிறான்.பல்லாயிரம் ஆண்டுகளாக தன்னைச் செம்மைப்படுத்திக்கொண்ட மனித சமுதாயம் கலை, கலாச்சாரம் வழியாக தனது மேன்மையான நாகரீகத்தை வெளிப்படுத்தி வந்தது.அந்தந்த “மதுர பக்தி”

காசி யாத்திரை மகாத்மியங்கள் & அனுபவங்கள் 8

வந்த கார்யம் முடிந்து விட்டது. தீர்த்த ஸ்ராத்தம் செய்து, பிரயாகையில் கரைக்க வேணி மாதவரை பத்திரப்படுத்திக் கொண்டாகி விட்டது. ராமேஸ்வரத்துக்கு வெளியே, உள்ளே உள்ள இதிகாச, புராண, சரித்திர புகழ் பெற்ற கோவில்களில் உறையும் “காசி யாத்திரை மகாத்மியங்கள் & அனுபவங்கள் 8”

காசி யாத்திரை மகாத்மியங்கள் & அனுபவங்கள் 7!

அக்னி மற்றும் கோவிலுக்குள் இருக்கும் 22 தீர்த்தங்களில் ஸ்நானம் பண்ணி சிருங்கேரி மடம் அடைந்து உடை மாற்றி உடனே தீர்த்த ஸ்ராத்தத்தை ஹிரண்யமாக செய்தோம். அதற்குப்பின் ஸ்வாமி தரிசனம்… செக்யூரிட்டி (செல், கேமரா, வாலட் “காசி யாத்திரை மகாத்மியங்கள் & அனுபவங்கள் 7!”

காசி யாத்திரை மகாத்மியங்கள் & அனுபவங்கள் 6 !

மறு நாள் காலை, அறையிலேயே குளித்து கோவிலுக்குச் சென்று ஸ்படிக லிங்க தரிசனம் (ஐந்து முதல் ஆறு மணி வரை). பின் மடம் திரும்பி ஸ்நான சங்கல்பம் செய்து அக்னி தீர்த்தத்தில் (இந்திய பெருங்கடல்) “காசி யாத்திரை மகாத்மியங்கள் & அனுபவங்கள் 6 !”

காசி யாத்திரை மகாத்மியங்கள் & அனுபவங்கள்

காசி யாத்திரை மகாத்மியங்கள் & அனுபவங்கள் 5 !

காசி யாத்திரை மகாத்மியங்கள் & அனுபவங்கள் , இதில் எழுதும் ஒவ்வொரு விஷயமும் முதலில் நானே என் மனதில் ஆணித்தரமாக பதிய வைத்துக் கொள்வதற்காகவே, என் திருப்திக்காகவே. அடுத்தது, இது பலருக்கு பயன்படும் என்பதற்காக. “காசி யாத்திரை மகாத்மியங்கள் & அனுபவங்கள் 5 !”

காசி யாத்திரை மகாத்மியங்கள் & அனுபவங்கள் 4

தில ஹோமம் செய்த அன்று மதியம் ராமேஸ்வர கோவில்களை சுற்றிப் பார்க்கலாம் என்று கிளம்பினோம். ரூபாய் இருநூறுக்கு கண்டக்டட் டூர். அந்த லிஸ்டில் சர்வரோகஹர தீர்த்தத்தக் கரையில் தென் திசை காவல் தெய்வமாக கோவில் “காசி யாத்திரை மகாத்மியங்கள் & அனுபவங்கள் 4”

காசி யாத்திரை மகாத்மியங்கள் & அனுபவங்கள் 3

This entry is part 3 of 3 in the series காசி யாத்திரை

மறுநாள் காலை ஸ்நான சங்கல்பம், தில ஹோமம் (பித்ரு, அகால, துர் மரண, சர்ப்ப, இதர தோஷ நிவர்த்திக்கென செய்யப்படுவது) முடிந்தவுடன் ஜீப்பில் ஏறி தனுஷ்கோடி சென்றோம். செல்லும் பாதை பின் பார்க்கப்போவதை முன்னமே “காசி யாத்திரை மகாத்மியங்கள் & அனுபவங்கள் 3”

காசி யாத்திரை

காசி யாத்திரை மகாத்மியங்கள் & அனுபவங்கள் – 2 – ராமேஸ்வரம் !

This entry is part 2 of 3 in the series காசி யாத்திரை

மண்டபத்தில் பைரவ, கபி தீர்த்தங்கள். தங்கச்சி மடத்தில் ருணவிமோசன, வில்லுறுணி, சீதா குண்டம், மங்கள தீர்த்தங்கள். அருகில் ஏகாந்த ராமர் கோவில். உள்ளே அமிருதவாபி கிணறு. இங்கெல்லாம் யாரும் அதிகம் போவதில்லை. ராமேஸ்வரம் சென்றடைய “காசி யாத்திரை மகாத்மியங்கள் & அனுபவங்கள் – 2 – ராமேஸ்வரம் !”