என் பிள்ளையை யாரையும் நம்பி விட்டுடாதே டா அஷோக்” “அக்கா அப்படி எல்லாம் பேசாத. உனக்கு ஒண்ணும் ஆகாது. இருக்கிறதுலயே பெரிய ஆஸ்பத்திரியில் தான் உனக்கு அத்தான் ட்ரீட்மெண்ட் கொடுக்கறார்.” சோகையாய் சிரித்தவள், “நீ “எனக்கென ஒரு வரம்”
Tag: சிறுகதை
மன்னிப்பாயா….
“கௌதம்! எங்க போன? இன்னும் ஒரு மணி நேரம் தான் இருக்கு! ட்ரெஸ்லாம் எடுத்து வைக்கல. ஊருக்குப் போக வேணாமா? ” அறை நண்பன் தேவா சத்தம் போட்டுக் கொண்டிருந்தான். தேவா நிஜமாவே தேவன் “மன்னிப்பாயா….”
விடியல்
வானத்தில் சூரியன் சோம்பல் முறித்து கொண்டு வரலாமா வேண்டாமா என்று யோசித்து கொண்டிருந்தபுலர்ந்தும் புலராத காலை. ரிர் ரிர் என்று கைபேசியில் அலாரம் அடித்தது, வசுமதி அலாரத்தை அணைத்து விட்டு எழுந்து கட கடவெனவேலைகளை “விடியல்”
அகம் புறம்
‘அருணை ஆஸ்பத்ரியில் சேர்த்திருக்காங்களாம்’ அவந்திகாவிடமிருந்துஅப்படி ஒரு அலைபேசி செய்தி வந்ததும் அதிர்ந்துதான் போனாள் அர்ச்சனா… “அச்சோ.. ஏன்… என்னாச்சு?” “அளவுக்கதிகமா தூக்க மாத்திரை சாப்ட்ருக்கார்” “தூக்க மாத்திரையா.. அய்யோ எதுனா தற்கொலை முயற்சியா?” “சே.. “அகம் புறம்”