காற்றில் கலையும் மேகங்கள்

பையனுக்கு நல்ல படிப்பு மாத்திரம் கொடுத்தால் போதும். அவன் வாழ்க்கையை அவன் போக்குல அவன் பார்த்துக்கப் போறான்.
வெளிநாட்டுல போய் செட்டில் ஆன பசங்க இங்க அவங்கப்பா, அம்மா கஷ்டப் பட்டு வாங்கின.. கட்டின வீட்டை என்ன பண்றதுன்னு தெரியாம வீட்டை நல்ல படியா பார்த்துக்க ஆட்களைத் தேடி அலையறதை பார்க்கலியா நீங்க ரெண்டு பேரும் !? “

நான் நன்றி சொல்வேன்..

வர்ரபோன் கால்ஸ் எல்லாம் கடன் கேட்டுத்தான் வருதுங்க. நேத்துமட்டும் நம்மவீட்டுல தோட்டவேலைபார்த்து அப்புறம் சொந்தமா கிராமத்துல தோட்டம் போட்டு வியாபாரம் பண்ணப்போறேன்னு போன வேலுவிலிருந்து சோபா ரிப்பேர் செய்த கார்ப்பெண்ட்டர் கதிரேசன் வரை ஏழெட்டு பேர் கடன்தொகை உதவியா கேக்கறாங்க..கொரானா காலத்துல நீங்களும் ரிடையர் ஆக போற நேரத்துல நாமே அரை சம்பளத்துல குடித்தனம் செய்யறோம் .இருந்தா கொடுக்க வஞ்சனையா என்ன? சொன்னால் புரிஞ்சிக்கக்கூடிய நிலையில் அவங்களும் இல்ல..உதவமுடியலையேன்னு எனக்கும் கஷ்டமாத்தான் இருக்கு. அதனாலதான் இந்த போனை நான் அட்டெண்ட் பண்ணல” என்று வேதனையுடன் சொன்னாள் மாலதி.

எனக்கென ஒரு வரம்

என் பிள்ளையை யாரையும் நம்பி விட்டுடாதே டா அஷோக்” “அக்கா அப்படி எல்லாம் பேசாத. உனக்கு ஒண்ணும் ஆகாது. இருக்கிறதுலயே பெரிய ஆஸ்பத்திரியில் தான் உனக்கு அத்தான் ட்ரீட்மெண்ட் கொடுக்கறார்.” சோகையாய் சிரித்தவள், “நீ “எனக்கென ஒரு வரம்”

மன்னிப்பாயா

மன்னிப்பாயா….

“கௌதம்! எங்க போன? இன்னும் ஒரு மணி நேரம் தான் இருக்கு! ட்ரெஸ்லாம் எடுத்து வைக்கல. ஊருக்குப் போக வேணாமா? ” அறை நண்பன் தேவா சத்தம் போட்டுக் கொண்டிருந்தான். தேவா நிஜமாவே தேவன் “மன்னிப்பாயா….”

விடியல்

வானத்தில் சூரியன் சோம்பல் முறித்து கொண்டு வரலாமா வேண்டாமா என்று யோசித்து கொண்டிருந்தபுலர்ந்தும் புலராத காலை. ரிர் ரிர் என்று கைபேசியில் அலாரம் அடித்தது, வசுமதி அலாரத்தை அணைத்து விட்டு எழுந்து கட கடவெனவேலைகளை “விடியல்”

அகம் புறம்

‘அருணை ஆஸ்பத்ரியில் சேர்த்திருக்காங்களாம்’ அவந்திகாவிடமிருந்துஅப்படி ஒரு அலைபேசி செய்தி வந்ததும் அதிர்ந்துதான்  போனாள் அர்ச்சனா… “அச்சோ.. ஏன்… என்னாச்சு?” “அளவுக்கதிகமா தூக்க மாத்திரை சாப்ட்ருக்கார்” “தூக்க மாத்திரையா.. அய்யோ எதுனா தற்கொலை முயற்சியா?” “சே.. “அகம் புறம்”