Tag: சிறுகதை

நான் நன்றி சொல்வேன்..

நான் நன்றி சொல்வேன்..

வர்ரபோன் கால்ஸ் எல்லாம் கடன் கேட்டுத்தான் வருதுங்க. நேத்துமட்டும் நம்மவீட்டுல தோட்டவேலைபார்த்து அப்புறம் சொந்தமா கிராமத்துல தோட்டம் போட்டு வியாபாரம் பண்ணப்போறேன்னு போன வேலுவிலிருந்து சோபா ரிப்பேர் செய்த கார்ப்பெண்ட்டர் கதிரேசன் வரை ஏழெட்டு பேர் கடன்தொகை உதவியா கேக்கறாங்க..கொரானா காலத்துல ...

எனக்கென ஒரு வரம்

எனக்கென ஒரு வரம்

என் பிள்ளையை யாரையும் நம்பி விட்டுடாதே டா அஷோக்" "அக்கா அப்படி எல்லாம் பேசாத. உனக்கு ஒண்ணும் ஆகாது. இருக்கிறதுலயே பெரிய ஆஸ்பத்திரியில் தான் உனக்கு அத்தான் ட்ரீட்மெண்ட் கொடுக்கறார்." சோகையாய் சிரித்தவள், "நீ அவனை நல்லபடியா பாத்துப்பேன்னு தான் நான் ...

மன்னிப்பாயா

மன்னிப்பாயா….

"கௌதம்! எங்க போன? இன்னும் ஒரு மணி நேரம் தான் இருக்கு! ட்ரெஸ்லாம் எடுத்து வைக்கல. ஊருக்குப் போக வேணாமா? " அறை நண்பன் தேவா சத்தம் போட்டுக் கொண்டிருந்தான். தேவா நிஜமாவே தேவன் தான். கௌதமுக்குப் போதிக்கும் புத்தன். "கௌதமுக்கு ...

விடியல்

விடியல்

வானத்தில் சூரியன் சோம்பல் முறித்து கொண்டு வரலாமா வேண்டாமா என்று யோசித்து கொண்டிருந்தபுலர்ந்தும் புலராத காலை. ரிர் ரிர் என்று கைபேசியில் அலாரம் அடித்தது, வசுமதி அலாரத்தை அணைத்து விட்டு எழுந்து கட கடவெனவேலைகளை ஆரம்பித்தாள். காபி ரெடியா வசு என்று ...

அகம் புறம்

அகம் புறம்

'அருணை ஆஸ்பத்ரியில் சேர்த்திருக்காங்களாம்' அவந்திகாவிடமிருந்துஅப்படி ஒரு அலைபேசி செய்தி வந்ததும் அதிர்ந்துதான்  போனாள் அர்ச்சனா... "அச்சோ.. ஏன்... என்னாச்சு?" "அளவுக்கதிகமா தூக்க மாத்திரை சாப்ட்ருக்கார்" "தூக்க மாத்திரையா.. அய்யோ எதுனா தற்கொலை முயற்சியா?" "சே.. சே.. அதெல்லாம் இல்ல.. அருணாவது.. அந்த ...

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.