வாழ்க்கையிலே ஒரு நிலையிலே வெற்றியடைஞ்சவங்க நிறைய பேர் நினைப்பாங்க"நாம் இப்படியே இருந்தா வெற்றி எப்பவும் நம்ப பக்கம்தான்" அப்படீன்னு.அந்த வெற்றி கொடுக்கற வேகத்தில சில வேலைகளை செய்வாங்க. அது அவங்க அறியாமலேயே அவங்களை கிழே இறக்கிடும். அப்படி இருக்கிறவங்க மேலும் அதலபாதாளத்துக்கு...
நாம் தெருவில் தனியாக நடந்து போய் கொண்டிருக்கும் போது, தெருவில் மக்கள் நடமாட்டமே இல்லை என்றாலும் குப்பையை போடவோ, எச்சில் துப்பவோ கூடாது. ஒரு கட்டு ரூபாய் நோட்டுக்கள் தெருவில் கிடந்தாலும், யாரும் பார்க்கவில்லையே என எடுத்துவிட முடியுமா? பார்க்காத விஷயத்தை...
வாழ்க்கையின் மிகப் பெரிய சவாலே நமக்கு என்ன கிடைக்கும் என்பதல்ல. இதன் மூலம் நாம் என்ன பெறப் போகிறோம் என்பதுதான். இதுல என்ன பெருசா வித்தியாசம் அப்படிங்கிற கேள்வி பலருடைய மனசுல தோணலாம். காலேஜுக்கு படிக்க போனா நிச்சயம் எல்லாருக்கும் சிறப்பான...
திருமதி மார்கரெட் தன் வாழ்கையையே செவிலியர் பணிக்கு அர்பணித்தவர். திருமணமே செய்து கொள்ளாமல், நடுகடலிலேயே பணியாற்றி ஒய்வு பெற்றவுடன் துறைமுக ஓரமாக ஓர் வீட்டை எடுத்துக்கொண்டு வசிக்க ஆரம்பித்தார். எப்பொழுதும் தனிமையையே விரும்பினார்.அவருக்கு துணையாக ஒரு ஜோடி love birds.அந்த பறவைகளும்...
வாழ்க்கைய பத்தின உங்க Attitude, Approach அணுகுமுறை இவை எல்லாம் எப்படி இருக்கு? கடந்த காலத்தை எப்படி பார்க்கிறீர்கள்? போன வருஷம் நான் ஒரு மிஸ்டேக் பண்ணிட்டேன், அதை பண்ணாம இருந்திருந்தா இன்னைக்கு நான் ஒரு நண்பனை இழுந்திருக்க மாட்டேன்! நான்...