மனதிற்கு சொல்லி கொடுங்க!

This entry is part 1 of 10 in the series வாழ்வியல்

சமீபத்திய எழுத்தாளர்களில் என்னை கவர்ந்தவர் திரு சோம வள்ளியப்பன். அவருடைய ‘மனதோடு ஒரு சிட்டிங்’ என்ற புத்தகத்தை சமீபத்தில் படித்தேன். மனதை சரியாக வைத்துக்கொண்டால் வேறு எல்லாமே சரியாக இருக்கும் என்பதை அகத்திய மாமுனிகள் “மனதிற்கு சொல்லி கொடுங்க!”

Undo delete messages

Undo delete messages in Whatsapp

வாட்ஸ் அப் செயலியில் குழுவிலோ அல்லது தனிப்பட்ட உரையாடலிலோ நீங்கள் ஒரு மெசேஜை தவறுதலாக டெலீட் செய்துவிட்டால் அதை மீண்டும் பெற இயலாது அல்லது அனைவருக்கும் அந்த மெசேஜை டெலீட் செய்வதற்கு ( Delete “Undo delete messages in Whatsapp”

புனிறு தீர் பொழுது – 3

This entry is part 3 of 5 in the series Postpartum depression

பெண்களில் மனச்சோர்வு ஏன் அதிகமாக உள்ளது? ஏன் என்பதை புரிந்து கொள்ள முதலில் மனச்சோர்வைப் பற்றி நாம் புரிந்து கொள்ள வேண்டும். கடினமான காலங்களை கடந்து செல்வது எவ்வளவு கஷ்டமானது என்பது கிட்டத்தட்ட நம் “புனிறு தீர் பொழுது – 3”

புனிறு தீர் பொழுது – 2

This entry is part 2 of 5 in the series Postpartum depression

பிறப்புக்கு முந்தைய கர்ப்பகாலம் மற்றும்  பிரசவத்திற்கு பிந்தைய காலங்களில்  மிகவும் பொதுவான ரீதியில் உளவியல் சிக்கல்கள் ஏற்படுகின்றன. இவ்வுளவியல் சிக்கல்கள் பல்வேறு தீவிரத்தன்மை மற்றும் பலவகையான அறிகுறிகளுடன் இருக்கின்றன.  மனநல கோளாறுகளின் அறிகுறிகளுக்கு தெளிவான காரணங்கள் எதுவும் “புனிறு தீர் பொழுது – 2”

postpartum depression

புனிறு தீர் பொழுது -1

This entry is part 1 of 5 in the series Postpartum depression

எங்கள் அபார்ட்மென்ட்டில் புதியதாக தாயான ஒருவரைச் சமீபத்தில் சந்தித்த போது அவர் விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருப்பதாகக் கூறினார். ஏற்கனவே மூன்று வயதில் ஒரு குழந்தை வேறு இருக்கிறான். தன்னை PPD காரணமாக விவாகரத்து “புனிறு தீர் பொழுது -1”

ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 45 – ஸங்கல்ப விதான ஶ்ராத்தம்

This entry is part 44 of 44 in the series ஶ்ராத்தம்

வியாஸரின் வசனப்படி அக்னியை விட்டுவிட்டவர்களுக்கு பார்வணம் என்பது இல்லை. இவர்களுக்கு சங்கல்ப ஶ்ராத்தம் செய்யச்சொல்லுகிறார். அக்னியை விடாதவன் விஷயத்திலேயே அசக்தி என்றால் சங்கல்ப ஶ்ராத்தம். அதில் 1. ஆம ஶ்ராத்தம். பக்வமான வஸ்துக்களை சம்பாதிக்க “ஶ்ராத்தம் – 45 – ஸங்கல்ப விதான ஶ்ராத்தம்”

ரிக் வேதீய ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 44 ரிக் வேதீய ஶ்ராத்தம் – ஸாம வேதிகள்: 2 தந்திரங்கள்

This entry is part 43 of 44 in the series ஶ்ராத்தம்

ஸாம வேதிகள்: 2 தந்திரங்கள். பரிசேஷன தந்திரம் ஔபாசனம் போல பரிசேஷனம் செய்து ப்ரதான ஆஹுதி ஹோமம். பெரும்பாலும் – 99% போல- இதுவே நடைமுறையில் உள்ளது. ஆஜ்ய/ இத்ம தந்திரம் என்பது யாவத்தாக “ஶ்ராத்தம் – 44 ரிக் வேதீய ஶ்ராத்தம் – ஸாம வேதிகள்: 2 தந்திரங்கள்”

ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 43 ரிக் வேதீய ஶ்ராத்தம்

This entry is part 42 of 44 in the series ஶ்ராத்தம்

ரிக் வேதீய ஶ்ராத்தம் ரிக் வேதம் ஆஸ்வலாயனம் : அக்னி சந்தானம் ஔபாசனம் உண்டு. க்ருசரம் சங்கல்பம் ஸ்நானம் எல்லாம் ஒன்றே. அக்னி ப்ரதிஷ்டை செய்தே பாத ப்ரக்‌ஷாளனம். (போதாயனத்திலும் அப்படியே). அக்னி முகம் “ஶ்ராத்தம் – 43 ரிக் வேதீய ஶ்ராத்தம்”

மத்தியபிரதேசம் – என் பயணத்தில்

தமிழ்நாடு ,டெல்லிக்கு சமமாக நான் விரும்பிய  மாநிலம் மத்திய பிரதேசம். அதைப்பற்றி கேள்வி பட்டு படிக்க ஆரம்பித்த  இருந்தே அங்கே போக வேண்டிய ஆசை இருந்தது.முதல் முறை செல்ல பல வருடங்கள் பிடித்தது. மத்திய “மத்தியபிரதேசம் – என் பயணத்தில்”

ரிக் வேதீய ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 41

This entry is part 41 of 44 in the series ஶ்ராத்தம்

சிராத்தத்தை சுமந்து புகழ்கிறார். சிராத்தத்தை விட நன்மையை செய்யும் காரியம் வேறு ஒன்றும் இல்லை. ஆகையால் எந்தவித முயற்சி செய்தாவது சிராத்தத்தை செய்ய வேண்டும்.